Blog

நிப்ஸ் என்றால் என்ன ?

உங்களது தொழிலை நீங்கள் விரைவில் டிஜிட்டலுக்கு இன்னும் கொண்டு போகவில்லை என்றால் , பிறகு பெறும் சிரமமாக மாறும் .ஏனென்றால் , இன்று ஆன்லைனில்  நீங்கள் வைத்திருக்க கூடிய அணைத்து பொருட்களுமே E Commerce இணையதளங்கள் மக்களிடையே மிக வேகமாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கிறார்கள் .மக்களுமே இன்று அதிகமாக Onine Platform பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் , தனக்கு தேவையான அணைத்து பொருட்களையும் E Commerce இணையதளங்களிலும் மக்கள் வாங்க தொடங்கிவிட்டார்கள் .நீங்களும் உங்கள் தொழிலுக்கு என்று இணையதளங்கள் வைத்துக்கொள்பவர்களும் உண்டு,இல்லாதவர்களும் உண்டு.ஒருவேளை நீங்கள் இணையத்தளம் உங்கள் தொழிலுக்கு வைத்திருந்தாலும் , அதை வைத்துக்கொண்டு இன்றைக்கு இருக்க கூடிய மிக பெரிய E COMMERCE இணையத்தளத்துடன் போட்டிபோடுவது என்பது மிகவும் கடினமாகும் .அதோடு மட்டும் அல்லாமல் அதற்கும் நீங்கள் மாதமோ அல்லது வருடத்திருக்கோ MAINTENANCE செலவும் செய்து ஆக வேண்டி இருக்கும் .உங்களது இணையதளத்தை ஒரு IT நிறுவனங்கள் போன்று கையாள வேண்டும்

Quick Commerce And E Commerce : குவிக் காமர்ஸ்...உள்ளூர் கடைகள் சரிவு

தற்போது இந்தியாவில் மக்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வத்தின் விகிதம் குறைந்துள்ளது, ஏன்னெனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் பெரும்பாலும் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் இந்தியாவில் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ் - குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்களை Blinkit, Instamart, Zepto and BB Now போன்ற தளங்களில் சலுகைகளுடன் பொருட்களை வழங்குவதால் மக்கள்  இதில் இருந்து அதிகம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். மேலும் வணிகத்தை பேருக்கும் நோக்கத்தில் நிப்ஸ் என்ற புதிய இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே இ-காமர்ஸ், குவிக் காமர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மக்கள் தங்களது நேரத்தை வீணாக்காமல் வீட்டில் இருந்தே குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். எனவே இதனால் மளிகை கடைகள் கடுமையான

Education Qualification of World's Top Rich People ! உலகத்தின் டாப் பணக்காரர்களின் கல்வி தகுதி

உலகின் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள் அவர்களது கல்வியை பாதியிலே கைவிட்டவர்களே ஆவர் !! இதில் செல்வாக்கில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் கல்வி படிப்பை இங்கு பார்போம் : பெர்னார்ட் அர்னால்ட் : தற்போது 221 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.LVMH நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.எலான்ன் மஸ்க் : இவர் 1.98 பில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் உலகின் இரண்டாவது பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று உள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பிஎச்.டி.படிப்பில் இணைந்தார். இருப்பினும் வளர்ந்து

Indigo AirlinesOffer ! பெண்களுக்கு இண்டிகோ விமானம் சொன்ன குட் நியூஸ்!!

இண்டிகோ நிறுவனத்தின் CEO ஆன பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளதாவது : பெண்கள் தனியாக பயணிக்கும் இண்டிகோ விமானத்தில் எந்த அசவுகரியமும் இன்றி பெண் பயணிகள் பயணிக்க ஏதுவாக புதிய நடைமுறையை சோதனை முறையில் இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இவ்விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் அருகே முன் பின் தெரியாத ஆண்கள் அமர வந்தால் அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. இனி  இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பாலின அடிப்படையில் பெண்களுக்கான இருக்கைகளை பிங்க் நிறத்தில் பெண்கள் மட்டும் முன்பதிவு செய்யும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது கடந்த மே மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளதாக இண்டிகோ நிறுவனத்தின் CEO  தெரிவித்துள்ளார். Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .

என்னது இந்த மீன்களுக்கு இவ்வளவு புரதம் இருக்கா?!!இதனால் ஏற்படும் பேராபத்து!!

ஜிலேபி மீன்களை பொதுவாக கடலின் கோழி என்று அழைப்பார்கள், இவை வாழும் இடங்கள் தான் ஆறு, குளம், குட்டை, கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் வாழ்கின்றன. இந்த மீனானது சுவைமிக்க மீனாகவும் உள்ளதால் இதற்கு மீன்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த மீன் இனங்கள் உலகம் முழுவதும் பரவி காணப்பட்டு வருகிறது. இவை தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பாக்ஜலசந்தி கடலில் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்து உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையின் மூலம் மெரைன் ஃபீல்ட் ரிசர்ச் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று மதுரையைச் சேர்ந்த மெரைன் பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் ஜிலேபி மீன்கள் பற்றி கூறி இருக்கிறார்.                                             

TIPS TO BE POSITIVE AT YOUR WORK :

We should always stay Positive as well as also should surround with the positive people to make us happy and peaceful. I hope these tips might be useful to start your work day Positive. ü Get your day started the right way.ü Protect your positive mindset from negative people.ü Focus on minimizing. ü Spend less time with negative people.ü Take 1 minute for gratitude.ü Refill your mind with positive energy.ü Plan for your day.ü Do the most important task first thing in the day. Use a limited to-do list. Take regular breaks during your day. ü Let your environment help you keep your

ரூ.6 லட்சம் வரை கல்வி உதவித் தொகை...எவ்வாறு பெற வேண்டும்?

2024 – 25 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வரவேற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது : இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது.                                                                               மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும்

இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலம் இது தான்!!

இந்தியாவில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உள்ளன .இதில் கேரளாவில் தான் அதிக பாம்பு இனங்கள் இருக்கும் மாநிலம் ஆகும்.இவை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. pugdundeesafaris-ன் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இவையெல்லாம் தாண்டி  நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலமும் ஒன்று உள்ளதாம் !!லட்சத்தீவு என்பது ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 36 சிறிய தீவுகளால் ஆனது. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே ஆகும். மொத்தம் 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கொண்டுள்ள லட்சத்தீவு மக்கள் தொகையில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவர். மற்ற 4 சதவிகிதம் இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினரும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு மொத்தம் 36 தீவுகள் இருந்தாலும் இதில் பத்து தீவுகளில் தான் மக்கள் வாழ்கின்றனர்.                 

மயில் இறகு இருந்தால் பிரச்சனை தீருமாம்!! வாஸ்து டிப்ஸ்

வாஸ்து சாஸ்திரப்படி மயில் இறகை வீட்டில் வைத்தால் பிரச்சனைகள் தீர்ந்து ஓய்வு தரும் என ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான ஹிதேந்திர குமார் கூறிய கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம். எவ்வாறு இதனை வைக்க வேண்டும் ?  மயில் இறகில் ஒரு கருப்பு நூலை கட்டி உங்கள் பர்ஸ்சிலோ அல்லது பணப்பையில் வைத்தாலோ உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைப்பதுடன் நஷ்டத்திலிருந்தும், கடன் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.வீடுகளில் உள்ள பூஜை அறை, சாமியின் புகைப்படம், சிலையை சுத்தம் செய்யும் போது மயில் இறகை பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம் ஆதலால் உங்கள் கடன் பிரச்சனையும் குறையும்.                                          Lienen Fabric Shirts - Products And Models - Click The Image உங்களுக்கு

Categories