மனஅழுத்தம் ஒரு மிக பெரிய நோய் என்கின்றனர் பல மருத்துவர்கள்
மனஅழுத்தம் என்பது :மன அழுத்தம் என்பது, மனிதனின் வாழ்வில் இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகளவிலும் மற்றும் சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவானவைகளில் ஒன்று. பல காரணங்களால் ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம் என்பது ஏற்படக்கூடும் . தன் சுற்றுப்புறத்தாலும் ஏற்படலாம், நம் அதிக சிந்தனையாலும் மனஅழுத்தம் ஏற்படலாம் .நாம் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் மன அழுத்தத்தை நெகடிவாக பார்க்க வேண்டாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கு, ஒரு விஷயத்தைக் பற்றி பயப்படும் போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆகவே, நமக்கு இது ஒரு எச்சரிக்கை என கருதி, எதைக் பற்றி நாம் பயப்படுகிறோமோ, அதை எப்படி சரி செய்வது,என்கின்ற எண்ணத்தை செலுத்த வேண்டும்.மனஅழுத்தத்திற்க்கான அறிகுறிகள் :1.அவரது சுவாசம் பாதிப்படையும்.2.மூச்சு விடுவதற்கு சிரமப்படுவர்3.ரத்த ஓட்டம் சீராக இருக்காது4.மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும்மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்பு ஏற்படலாம் . பொதுவாகவே உடலின் சதைப் பகுதி, உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்கும் . ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் தசைப் பகுதிகள்