JOB

சம்பளம் 2,25,937 வரை ... இந்திய தபால் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதாக தகவல்...

IPPB எனும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பை அளிப்பதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்த தகவலை இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனதின் இணையத்தளம் மூலமாக பகிர்ந்துகொள்கிறோம்  .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்(IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்க கூடிய நிறுவனமாகும் .இதில் மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் .காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :1.உதவி மேலாளர் : 54(01.12.2024 தேதியின்படி - 20 வயது முதல் 30 வயது)2.மேலாளர் : 3(23 முதல் 35 வரை )3.முதுநிலை மேலாளர் : 3 (26 முதல் 35 வரை)4.சைபர் பாதுகாப்பு நிபுணர் : 7(அதிகபட்சமாக 50 வயது வரை)தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து

8 ம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்களுக்கு 6000 to 60,000 சம்பளத்துடன் வேலை ...

தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ்(District Health And Family Welfare Society), திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவப் பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக 11 மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை கண்டோம் அதை உங்களிடம் இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனம் பகிர்ந்துகொள்கிறது . தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .அதாவது ,இது முற்றிலும் தற்காலிகமானவை என்றும் ,இதன் மூலம் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது என்றும் கூறுகின்றனர்.காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணிகளில் உள்ள 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் .கல்வித் தகுதி விபரங்கள் :8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / B.Sc / BDS

SBI வங்கியில் வேலை தமிழ்நாட்டுக்கு 336 காலிபணியிடங்கள் அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கி  இந்தியா முழுவதும் காலியாக உள்ள 13,735 Junior Associate (கிளர்க்) காலி பணியிடங்களை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் காண முடிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தமிழ்நாட்டுக்கு  336 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயது வரை இருக்கலாம் என்று உள்ளது .கல்வித் தகுதி : டிகிரி முடித்திருக்க வேண்டும் மொத்த காலி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :மொத்த காலிப்பணியிடங்கள்: 13,735தமிழகத்தில் காலிப்பணியிடங்கள்: 336பட்டியலினத்தவர்கள் (SC) : 63பழங்குடியினர் (ST) : 3இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) : ௯௦பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS): 33பொதுப்பிரிவினர் (GEN): ௧௪௭இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும் https://ibpsonline.ibps.in/sbidrjadec24/விண்ணப்பிக்கும் கடைசி நாள் : ஜனவரி 7 முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர் .Join

சென்னையில் டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.....

வருகிற டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் 20,௦௦௦ க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள்,அயல்நாட்டு வேலைவாய்ப்புகள்,மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற அணைத்து நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் ,வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்த முகாமை நடத்த உள்ளது .வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  முன்பதிவு செய்ய இந்த GOOGLE FORM பயன்படுத்திக்கொள்ளவும் , https://forms.gle/qsZbxrrSn547L9ep7 மேலும் தனியார் வேலைவாய்ப்பு தகவல் பற்றிய அறிய இந்த இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளுங்கள் .  https://www.tnprivatejobs.tn.gov.in/ Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும்

50,000 முதல் 96,000 வரை சம்பளம் என்று அரசு வேலை அறிவித்துள்ளது !

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் பற்றிய விபரங்கள் :பொதுப் பிரிவில்   = 43 இடங்களும்,எஸ்சி பிரிவில்       = 15 இடங்களும்எஸ்டி பிரிவில்       = 10 இடங்களும்,ஒபிசி பிரிவில்        = 34 இடங்கள்,பொருளாதாரத்தில்பின்தங்கியவர்களுக்கு  = 6 இடங்களும்மாற்றுத்திறனாளிகளுக்கு                                  =5 இடங்களும்மருத்துவ பிரிவில் எஸ்சிக்கு                               = 1 இடங்களும் ,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  = 2 இடங்களும் அறிவிக்கபட்டுள்ளது .வயது மற்றும் கல்வி தகுதிகள் :உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது ,  01.11.2024 தேதியின்படி,

SBI சிறப்பு பணியாளர்களுக்கான வேலையே அறிவித்துள்ளது.!SBI has announced the job for special staff.!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிறப்பு பணியாளர்களுக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய தகவலை இப்போது நீங்கள் காணலாம்.               தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Home appliance Services உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .பணியிடங்கள் பற்றிய தகவல் :சிவில் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (43) ,எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (25) மற்றும் தீயணைப்பு உதவி மேலாளர் (101) ஆகிய சிறப்பு பதவிகளில் மொத்தம் 169 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.வயது வரம்பு :2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று(1.10.2024), குறைந்தபட்சம் உங்களுடைய வயதானது 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது . கல்வி தகுதி :சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் B.E / B. Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு பனி அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை  இருக்க வேண்டும்.சம்பளம் மற்றும் தேர்வு பற்றிய விபரங்கள் :ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும்

TNPSC இல் TYPE WRITING தெரிந்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது வரம்பு :ஜூலை 1, 2024 அன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 வயதை எட்டியிருக்கக் கூடாது. BC, PCM, MBC/DC – 34 வயது வரை, SC/SC(a), ST – 37 வயது வரை.கல்வி தகுதி :குறைந்தபட்சம் பொதுக் கல்வித் தகுதியாவது பெற்றிருக்க வேண்டும்.தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினி மேலாண்மை ஆட்டோமேஷனில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு முறை :சிறப்பு போட்டித் தேர்வுகள் நிலை தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கையால் இறுதி இடம் தீர்மானிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.தேர்வு நேரம் மற்றும் நாள் : 8.2.2025

Local Bank Officer Recruitment : மாதம் ரூ. 85,920 சம்பளம்...யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (local bank officer) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பொறுத்த வரை, மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Washingmachine, Fridge, மற்றும் Ac Service கடைகள் www.nibz.in இணையதளத்தில் உள்ளார்கள். -உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் **காலியிடங்களின் எண்ணிக்கை:**இந்தியா முழுவதும் 1,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.**கல்வித்

NICL வேலைவாய்ப்பு 2024: ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்..முழு விவரம் இதோ..!!

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) உதவியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐசிஎல்) வகுப்பு-III பிரிவில் 500 உதவியாளர்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்புஅக்டோபர் 22, 2024 அன்று வெளியிட்டது.**விண்ணப்பிக்கும் முறை:**இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்Nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகுதி: NICL உதவியாளர் பணியிடங்களுக்குபொது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் (EWS), மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வேட்பாளர்களுக்கு ரூ.850 ஆகும். பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST),மாற்றுத்திறனாளிகள் (PWD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.**வயதுவரம்பு:**இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு 21 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.                                         

Categories