Tamilnadu News

Top Benefits of the Kalaignar Scheme for Moms at Home : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! மகளிர் உரிமை தொகையில் மாற்றம் ??

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிற, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000.ரூ பெற்று வரும் நிலையில் மேலும் சில நிபந்தனைகளை தளர்த்தி பயனர்களை இணைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.     *திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furnitures* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள். இனி நாம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை.*தமிழக அரசின்  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும். இந்த உரிமைத்தொகை கணக்கெடுப்பில்  சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது.   இந்த உரிமை தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும், அணைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்

திருச்சியில் நாளை மின் நிறுத்தம் பற்றிய தகவல் !

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்ட பம்சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாசநகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந் திரோடு, டிரங்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை சாலை, கீழகொண் டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. அதவத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.போசம்பட்டி,

அனைவரது இல்லங்களிலும் தவெக கொடி - தளபதி விஜய் !!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தனது கட்சி கொடியை அறிமுக படுத்திய நிலையில் இன்று அவரது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கையை அறிவித்துள்ளார், தனது நிர்வாகிகளின் அனைவரது இல்லங்களிலும்  தவெக கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்திருக்கிறார். மக்கள் அனைவருக்கும் அவரது கொடியை மக்களின் பார்வைக்கு   தெரியப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்   தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் என்று கூறப்படுகிறது.            மேலும் படிக்க  : EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!இது மட்டும் இன்றி பொது இடங்களில் தவெக கொடியை ஏற்றுவதர்க்கு முன்பு காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று ஏற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.  தவெக கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்ச்சி நடக்க விருந்தாலும் அந்த நிகழ்வின் முன்பு கட்சின் கொடியை ஏற்றிய பின்பே தொடங்க வேண்டும்

EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!

                                                                                 Models And Price பார்க்க Click The Imageஇனி வரும் மாதங்களில் மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய திட்டங்களை வகுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் செப்டம்பர் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.                     

2 ஆம் கட்ட பொறியியல் கவுன்சிலிங் முடிவை அறிவது எப்படி ?

1. TNEA இன் வலைத்தளமான tneaonline.ஒர்க் என்ற அதிகாரபூர்வ வலயத்தளத்தில்  பார்வையிடவும். 2. பின்னர் அதன் முகப்புப் பக்கத்தில், ‘TNEA கவுன்சிலிங் 2024 சுற்று 2க்கான தற்காலிக ஒதுக்கீடு முடிவுகள்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 3. உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும். 4. இருக்கை ஒதுக்கீடு பட்டியல் உங்கள் திரையில் காட்டப்படும். 5. பக்கத்தைப் பதவிறக்கிய பின் சேமிக்கவும். 6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வது அவசியம்.  Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0pஅடுத்து என்ன செய்ய வேண்டும் ? இடங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும், அவர் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட கல்லூரிகளை அவர்கள் அணுகலாம். சேர்க்கை செயல்முறையை முடித்த பின் , அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். இருப்பினும், TNEA இறுதி இருக்கை ஒதுக்கீடு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 3ஆம் சுற்று கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எந்தவித கட்டணமுமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: விதிமுறை அமலுக்கு வந்தது

சென்னை,கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம், வழக்கறிஞர் என்று சுற்றுவதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.இதையடுத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், 'குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறை உள்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துவிடும்நிலை உள்ளது. எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் வந்தது.