Blogs

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு - மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி, மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, நாரிசக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன்கிடைக்கும். சமையல் கியாசை மலிவு விலைக்கு கொண்டுவருவதன் மூலம் குடும்பங்கள் நலமுடன் இருக்கவும், அவர்களின் குடும்ப சூழ்நிலை வளமாக அமையவும் வேண்டுமென்ற நோக்கம் கொண்டுள்ளோம். இது பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்தும் எங்கள் உறுதிமொழி' என பதிவிட்டுள்ளார்.இதை பற்றிய உங்களது கருத்தை COMMENT செய்யவும் .source :https://www.dailythanthi.com/News/India/pm-narendra-modi-tweets-today-on-womens-day-our-govt-has-decided-to-reduce-lpg-cylinder-prices-by-rs-100-1096505

இன்றைய ராசிபலன் - 8 March 2024

மேஷம் ராசிபலன் (Friday, March 8, 2024)உங்களின் பாசிடிவான அணுகுமுறை உங்களை சுற்றியுள்ளவர்களை ஈர்த்திடும். உங்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை இன்று முடிக்க முடியும். இன்று நீங்கள் சரியான முறையில் சேமிக்க முடியும். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். மாணவர்களின் முலையில் இன்று காதல் காய்ச்சல் இருக்க கூடும் மற்றும் இதனால் அவர்களின் அதிகமான நேரம் வீணாகக்கூடும் உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்..அதிர்ஷ்ட எண் :- 5அதிர்ஷ்ட நீரம் :- பச்சை மற்றும் நில பச்சை கொண்ட ரத்தின கல்பரிகாரம் :- குடும்ப செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்க கோதுமை மாவில் உருண்டை செய்து மீன்களுக்கு உணவளிக்கவும்.ரிஷபம் ராசிபலன் (Friday, March 8,

இன்றைய ராசிபலன் - 7 March 2024

மேஷம் ராசிபலன் (Thursday, March 7, 2024)இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் - நீங்கள் எதைச் செய்தாலும் - வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணைவர் சில டென்சனை ஏற்படுத்தலாம். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். திடீரென்று இன்று நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிடலாம். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்..அதிர்ஷ்ட நீரம் :- பச்சை மற்றும் நில பச்சை கொண்ட ரத்தின கல்பரிகாரம் :- நரசிம்ம சாலிசா மற்றும் ஆரத்தி ஆகியவற்றைப் படிப்பதன் மூலம் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.ரிஷபம் ராசிபலன் (Thursday, March 7, 2024)திடமான

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - இன்றும் விண்ணப்பிக்கலாம்

 சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிந்த நிலையில் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த மாதம்14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (மார்ச் 5) (மாலை 6 மணி) கடைசி நாள் ஆகும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் செய்வதறியாது தவித்தனர். நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.இத்தகைய சூழலில், கால அவகாசம் நீட்டிக்க கோரி விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேரத்தை நீட்டித்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ம் தேதி நடைபெற உள்ளது

கொல்கத்தா: நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி

 ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் இந்த மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரெயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த

இன்றைய ராசிபலன் - 6 March 2024

இன்றைய ராசிபலன் - 6 March 2024மேஷம் ராசிபலன் (Wednesday, March 6, 2024)இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். நீங்கள் அதிக செலவு செய்வதைத் தடுக்கும்போதுதான் உங்கள் பணம் உங்கள் வேலைக்கு வரும், இன்று நீங்கள் இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும் சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, காலையிலேயே ஒரு இனிய

இன்றைய ராசிபலன் - 3 March 2024

மேஷம் ராசிபலன் (Sunday, March 3, 2024)நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்யலாம், இதனால் நீங்கள் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். வாழ்க்கையில் நடக்கும் கொந்தளிப்பின் மத்தியில், இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரம் பெறுவீர்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்ய முடியும். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள். உங்கள் நடத்தை எளிமையாக இருக்கும்போதுதான் வாழ்க்கையில் எளிமை இருக்கும். உங்கள் நடத்தையையும் எளிமைப்படுத்த வேண்டும்.அதிர்ஷ்ட எண் :- 2அதிர்ஷ்ட நீரம்

இன்றைய ராசிபலன் - 2 March 2024

மேஷம் ராசிபலன் (Saturday, March 2, 2024)உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்கை துணைவியாருடன் பணம் தொடர்புடைய பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட கூடும். இன்று உங்கள் தேவையற்ற செலவுகளில் உங்கள் பங்குதாரர் உங்களுக்கு அறிவுறுத்துவார். தபால் மூலம் வரும் ஒரு முக்கியமான தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரும். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள். இன்று உங்கள் மனைவி உங்களுக்காக வீட்டில் ஏதவது ஆச்சரியமான உணவு செய்யக்கூடும், இதனால் உங்கள் அன்றய சோர்வு மறந்துவிடும்.அதிர்ஷ்ட எண் :- 1அதிர்ஷ்ட நீரம் :- ஆரஞ்சு மற்றும் தங்கம்பரிகாரம் :- கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது

தஞ்சாவூர் சரஸ்வதி மகால்

தஞ்சாவூர்தஞ்சாவூர் சரஸ்வதி மகால் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூல கம் ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்றாகும். தஞ்சாவூரை ஆட்சிசெய்த நாயக்கர்கள், மராட்டியர்கள் இந்த நூலகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் நூல்கள் மீது கொண்ட ஆர்வத் தால், நூலக வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப் பட்ட 3 லட்சம் மோடி எழுத்து வடிவ ஆவ ணங்களும் உள்ளன. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா லட்சணங்கள் என்ற நூலும், கிரந்த எழுத்தில் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட வால்மீகியின் முழுமையான ராமாயண சுவடியும் உள்ளது.அத்துடன் அரியவகை மூலிகைகள், மருத்துவக் குறிப்புகளும், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் உள்ளிட்டவை குறித்த நூல்களும் உள்ளன. மன்னர் காலத்தில் மன்னரும், மன்னரின் குடும் பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி