Blogs

Thanjavur Current Cut (18.02.2025) : தஞ்சாவூரில் நாளை(18.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .                                                       தஞ்சாவூரில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE (Washing Machine ,Ac ,Fridge Service) கடைகளும் உள்ளார்கள் . அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (18.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (18.02.2025) மின் தடை :சாக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கும்பகோணம் Rural,தாராசுரம்.ஆடுதுறை ,தஞ்சாவூர் Old bus stand,கீழவாசல்,வண்டிகரத்தெரு.பேராவூரணி,பெருமகளூர் , திருச்சிற்றம்பலம்.இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(18.02.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.00

INDIAN RAILWAY JOBS 2025 (RRB) : இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ....32,438 காலிப்பணியிடங்கள்.

இந்திய ரயில்வே துறையில் குரூப் -டி பதவிகளில் காலியாக இருக்க கூடிய 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப போவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்றை இணையதள ஊடகங்களில் காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .            தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 32,438 காலிப்பணியிடங்களில் தெற்கு ரயில்வேயில் மட்டும் டிராக் மெஷின் உதவியாளர், பிரிட்ஜ் உதவியாளர், டிராக் மெயிண்டனர், லோகோ செட் உதவியாளர், எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர் என மொத்தம் 2,694 காலிப்பணியிடங்களை நிரப்பபடுவதாக தகவல் .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .கல்வி தகுதி :இதற்க்கு கேட்கப்பட்ட கல்வித்தகுதிகள் ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் ,ஐடிஐ முடித்தவர் ,NCVT மூலமாக தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றவர்கள் இதற்க்கு

Thoothukudi Current Cut(15.02.2025) : தூத்துக்குடியில் நாளை(15.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .தூத்துக்குடியில்  உள்ள அணைத்து Home  APPALINACE  SERVICE (WASHINGMACHINE ,AC , FRIDGE)கடைகளும் உள்ளார்கள் .அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (15.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (15.02.2025) மின் தடை :பி. துரைச்சாமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Duraisamypuram,நாலாட்டின்புதூர்,வில்லிசேரி,வானரமுட்டி,Sivagannapuram, நாசரேத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Theripannai,Eluvaraimukki,VellamadamVijayapuri மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  Pandavarmangalam,Semaputhur,Salnaikanpatti,North ThittankulamNagalapuram மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Vadamalapuramm,Pudur,ThoppampattiNaduvakurichi மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Thoppuvilai,Poochikadu,EdachivilaiKovilpatti Sidco மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Vedneri,BsnlKovilpatti மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Kovilpatti Town,Market road,Velayuthapuram,Thonukal,PuthuroadOttanatham மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Poovani,ParivillikottaiPalaniyappapuram மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Karunkadal,ArivanmozhiPasuvanthanai மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Pasuvanthanai,Vandanam,Chokkalingapuram,VenkadachalapuramPudur,Vemboor மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Pudur L.V Puram,MettilpattiSathankulam மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் Sathankulam Town,Kamaraj nagar,Amuthunnakudi,Komanei,Ittamozhi,Palankulam,Polayarpuram,SankarankudiyerruppuSeidunganallur மற்றும் அதனை

Trichy Current Cut(15.02.2025) : திருச்சியில் நாளை(15.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .      திருச்சியில் உள்ள அணைத்து Furniture கடைகளும் உள்ளார்கள் . Models And Price பார்க்க Image  ஐ கிளிக் செய்யவும் .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (15.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (15.02.2025) மின் தடை :கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைரிசெட்டிபாளையம்,NAGANALLUR,உப்பிலியாபுரம்,MARADI,சோபனாபுரம்,பி.மேட்டூர்,கோட்டப்பாளையம்,S.N. புதூர்,PACHAIPURAM,VENKATCHALAPURAM,                இந்த Optical  கடையே தொடர்புக்கொள்ள Image ஐ கிளிக் செய்யவும் .முருங்கப்பட்டிமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ,VELLALAPATY,MANGAPATTY,பாதர்பேட்டை,டி. ரெங்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் KUDINEER,நரசிங்கபுரம்,PACHAIMALAI,செங்காட்டுப்பட்டி,செல்லிபாளையம்,MANIKAPURAM,AMMAPALAYAM,THANEERPALAYAM,OTTAMPATTY,பெருமாள்பாளையம்,MARUVATHURCHINNAPALMALAI.இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(15.02.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.00 முதல் மாலை 1.00 வரை )Join Tamilnadu

Thanjavur Current Cut (15.02.2025) : தஞ்சாவூரில் நாளை(15.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .தஞ்சாவூரில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE (Washing Machine ,Ac ,Fridge Service) கடைகளும் உள்ளார்கள் . அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (15.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (15.02.2025) மின் தடை :ஒரத்தநாடு , கும்பகோணம்  Urban,ராஜன்த்தோட்டம் ,பட்டுக்கோட்டை  TOWN,துவரங்குறிச்சி, சேதுபாவாசத்திரம்,நாடியம்,மல்லிப்பட்டினம்,திருக்காட்டுப்பள்ளி,கல்லணை,திருமலைசமுத்திரம்,செங்கிப்பட்டி,வல்லம்புதூர்,கள்ளப்பெரம்பூர்.இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(15.02.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.00 முதல் மாலை 3.00 வரை )Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

திருச்சியில் நாளை(06.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (06.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (06.02.2025) மின் தடை :திருவெறும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் காலனி,பெரிய சூரியூர்,அண்ணா நகர் ,கும்பக்குடி,அரசு காலனி,வேங்கூர் ,செல்வபுரம் ,குண்டூர் ,ஐயம்பட்டி ,RSK நகர் ,சோழமாதேவி ,காந்தலூர்,சூரியூர்,பாரதிபுரம்,கணேஷா.துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் PULIVALAM,NAGALAPURAM,KOLLAPATTY,PALAKARAI,KEERAMBUR,ERAKUDYNALLIYAMPALAYAM,MUKUKOOR,VADAKUPATTY,KOTHAMPATTY,UKKADAI,MANAVARAI,SEKATTU PATTY,BATHARPETTAI,SIRUNATHAM.புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் THENUR,OMANTHUR,NAGALAPURAM,T.KALATHUR,SOLAR COMPANY,THARAMANGALAM,VELKALPATTY,SATHANOOR,KOLATHUR,AMMANIMANGALAM,MANACHANALLUR,NADUVALUR,KOTTATHUR,PERAKOMBAI,VIJAY CEMENT.துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் PANCHAYATH,SEVANTHAMPATTY,SADAVELAMPATTY,ATHIKARAM,AALAM PATTY, THETHUR,USILAMPATTY,ALAGAPURI,AKKIYAM PATTY,RAMAYAPURI,PIDARIPATTY,IKKIYAKURICHI,KARAPATTY,KALLAKKAM PATTY,VELA KURICHI,KARADIPATTY.புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் KUTTY AMBALAKRAN PATTY THENDRAL NGR, USMAN ALI NGR, VASANTHA NGR , RAJARAM SALAI,GOVARTHAN GARDEN,MGR NGR, OLAIYUR, PARI NGR, RAJA MANIKAM PILLAI ST, RAMA MOORTHI NGR, SATHANOOR,

central Bank Of India Jobs2025 | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு....1000 காலிப்பணியிடங்கள்.

கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளதாகவும் மற்றும்  இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HomeAppliances Services கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதை நிரப்ப வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது .கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 20 வயது முதல் 30 வயது வரை தேர்வு முறை :கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விண்ணப்பிக்கும் முறை : https://ibpsonline.ibps.in/cbicojan25/   இந்த இணயத்தளத்தில் விண்ணப்பிக்கவும்

Indian Railway Jobs 2025 | இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு...32,438 காலிப்பணியிடங்கள்.

இந்திய ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் .   தமிழ்நாட்டில் உள்ள அணைத்து OPTICALS  கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்திய ரயில்வே துறையில் உள்ள லெவல் - 1 குரூப் D பிரிவில் தடப் பராமரிப்பாளர், பாய்ண்ட்ஸ்மேன், உதவி டிஆர்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது .இதற்க்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .வயது தகுதியாக 18 முதல் 36 வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளதாக தகவல்.விண்ணப்பக்கட்டணமாக பெண்கள், PwBD, திருநங்கைகள், முன்னாள் படைவீரர்கள், எஸ்.சி/ எஸ்.டி சிறுபான்மையினர் மற்றும் EBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 என்றும் ,மற்றவர்களுக்கு ரூ.500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Indian Coast Guard JOBS 2025 | இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு ...300 காலிகாலிபணியிடங்கள்.

இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பப்படுவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் . அந்த கடலோர காவல் படையில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் .          தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியாக 25.02.2025 என்று அறிவிப்பு.260 காலிபணியிடங்கள் கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் என்றும் மற்றும் 40  காலிபணியிடங்கள் கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் என்றும் தகவல் .இவ்விரண்டிற்கும் வயது தகுதி 18 முதல் 22 வரை இருக்க வேண்டும் என்றும் ,எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டும் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டும் வயதில் சலுகை உண்டு