Blogs

திருச்சியில் நாளை(25.01.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (25.01.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (25.01.2025) மின் தடை : சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணச்சநல்லூர் ,கோனலை  , மருதூர் , தச்சங்குறிச்சி, வெங்கங்குடி அக்கறைப்பட்டி ,பனமங்கலம் ,பிச்சாண்டார்கோயில், இச்சம்பட்டி , திருபட்டூர் , கங்காகாவேரி  , அய்யம்பாளையம் .                                        திருச்சியில்  உள்ள அணைத்து OPTICALS கடைகளும் உள்ளார்கள்.புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓமந்தூர்  ,நாகலாபுரம் ,T.களத்தூர் ,சோலார்  கம்பெனி ,தாரமங்கலம் ,வேல்கள்பட்டி ,சாத்தனூர்  ,கொளத்தூர்  ,மணிமங்கலம்  ,மண்ணச்சநல்லூர் ,நடுவலூர்

இன்ப செய்தி ....பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ....

இந்த 2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும் ,அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி திருவள்ளுவர் நாள் மற்றும்  ஜனவரி 16-ம் தேதி உழவர் நாள் என்று தொடர்ச்சியாக விழாநாட்கள் கொண்டாடப்பட உள்ளது.இதனை தொடர்ந்து,தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை அரசு விடுமுறை என்று அறிவித்திருந்த நிலையில் ,தற்போது தமிழ்நாடு அரசு மற்றும்மொரு இன்பச்செய்தியாக அடுத்த நாள் ஆன வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 17-ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவலை எங்களது NIBZ (நிப்ஸ்) நிறுவனத்தின் இணையதளம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .                       ஏற்கனவே தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்திருந்த

டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் Officer வேலை... | 48,000 முதல் 85000 வரை சம்பளம் ...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களை நிரப்ப போவதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE AND MANUFACTURING கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .காலிப்பணியிடங்கள் :  மொத்தமாக 600 பணியிடங்கள் காலியாக உள்ளன . 1 .பொதுப் பிரிவில்  - 240 காலியிடங்கள்2 .இட ஒதுக்கீடு பிரிவில் - 360 இடங்கள்(எஸ்.சி பிரிவினருக்கு 87 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 43 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 158 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கு 58 இடங்களும்)இந்த செய்தியே படிக்கவும்  : வங்கியில் வேலை அறிவிப்பு : Bank Of Baroda வங்கியில் 1267 காலிபணியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் ...கல்வித்தகுதி :ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் .வயது வரம்பு : 20 முதல் 30 வரை (இதில்

வங்கியில் வேலை அறிவிப்பு : Bank Of Baroda வங்கியில் 1267 காலிபணியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் ...

பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு அதிகாரி (SO) காலிபணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வந்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவலை எங்களுடைய nibz(நிப்ஸ்) நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாக உங்களுக்கு பகிர்கிறோம் .காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :பல்வேறு துறைகளில் காலியாக மொத்தம் 1267 மேலாளர் நிலை பதவிகள் நிரப்படப்பட உள்ளதாக தகவல்.1.கிராமபுற மற்றும் விவசாய வங்கி பிரிவு - 200 இடங்கள்2.சில்லறை விற்பனை பொறுப்புகள்: 450 இடங்கள்3.எம்எஸ்எம்இ வங்கி: 341 இடங்கள்4.தகவல் பாதுகாப்பு: 9 இடங்கள்5.வசதி மேலாண்மை -  22 இடங்கள்6.கார்ப்பரேட் மற்றும் நிறுவன கடன்: 30 பதவிகள்7.நிதி மேலாண்மை  -  13 இடங்கள்8.தகவல் தொழில்நுட்பம்: 177 இடங்கள்9.நிறுவன தரவு மேலாண்மை அலுவலகம்: 25 இடங்கள்மேலும் படிக்க:   பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் தேதி மற்றும் டோக்கன் பற்றிய தகவல் வந்துள்ளது ......தேவைப்படும் கல்வி தகுதி: B.E/B.Tech, Any Degree, B.Sc, BCA, MCA, M.Sc, MBA, CA/CFA/CMAகடைசி தேதி : 17.01.2025 இரவு மணி

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் தேதி மற்றும் டோக்கன் பற்றிய தகவல் வந்துள்ளது ......

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கபடுவது இயல்பு ,அத்தகைய வகையில் வருகிற புத்தாண்டு 2025ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களை எங்களுடைய nibz(நிப்ஸ்) நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாக உங்களுக்கு பகிர்கிறோம் .அதன்படி 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ரூ. 249.76 கோடி செலவு செய்து ,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு என 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் வழங்கப்படும் என்றும் மேலும் இலவச வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டடங்களிலும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் .பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் ,டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட

What is Digital Marketing and Why is it Important?

Digital marketing encompasses the utilization of websites, applications, mobile devices, social media platforms, search engines, and various other digital channels to advertise and sell products and services.Digital marketing encompasses many of the same foundational principles as traditional marketing and is frequently regarded as a supplementary method for businesses to engage with consumers and gain insights into their behaviors. Organizations commonly integrate both traditional and digital marketing strategies within their overall approach. However, digital marketing presents its own unique challenges. The rise of digital marketing gained momentum with the extensive use of the internet in the 1990s.         

How do I learn digital marketing?

Learning digital marketing can be both exciting and rewarding. Here's a structured approach to help you get started:1. Understand the Basics of Digital MarketingStart by getting familiar with key concepts like:Search Engine Optimization (SEO): The art of optimizing websites to rank higher on search engine results.Pay-Per-Click (PPC) Advertising: Paid ads that appear on search engines or websites.Social Media Marketing: Marketing products/services using social media platforms like Facebook, Instagram, and LinkedIn.Email Marketing: Crafting and sending promotional or informative emails to an audience.Content Marketing: Creating valuable content to attract and retain customers.Affiliate Marketing: Earning commissions by promoting other people’s products.     

What exactly is digital marketing?

Digital marketing refers to the use of digital channels, platforms, and technologies to promote products, services, or brands to reach and engage with target audiences. It involves leveraging online mediums to connect with potential customers and build lasting relationships, driving actions such as sales, brand awareness, or customer loyalty.       Key Components of Digital MarketingSearch Engine Optimization (SEO):Optimizing a website to rank higher on search engine results pages (SERPs) to increase organic traffic.Content Marketing:Creating and sharing valuable, relevant, and consistent content to attract and engage a defined audience (e.g., blogs, videos, infographics).Social Media Marketing:Using platforms like Facebook, Instagram, LinkedIn,

சம்பளம் 2,25,937 வரை ... இந்திய தபால் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதாக தகவல்...

IPPB எனும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பை அளிப்பதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்த தகவலை இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனதின் இணையத்தளம் மூலமாக பகிர்ந்துகொள்கிறோம்  .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்(IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்க கூடிய நிறுவனமாகும் .இதில் மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் .காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :1.உதவி மேலாளர் : 54(01.12.2024 தேதியின்படி - 20 வயது முதல் 30 வயது)2.மேலாளர் : 3(23 முதல் 35 வரை )3.முதுநிலை மேலாளர் : 3 (26 முதல் 35 வரை)4.சைபர் பாதுகாப்பு நிபுணர் : 7(அதிகபட்சமாக 50 வயது வரை)தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து