திருச்சியில் நாளை(25.01.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (25.01.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006கீழ்கண்ட பகுதிகளில் நாளை (25.01.2025) மின் தடை : சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணச்சநல்லூர் ,கோனலை , மருதூர் , தச்சங்குறிச்சி, வெங்கங்குடி அக்கறைப்பட்டி ,பனமங்கலம் ,பிச்சாண்டார்கோயில், இச்சம்பட்டி , திருபட்டூர் , கங்காகாவேரி , அய்யம்பாளையம் . திருச்சியில் உள்ள அணைத்து OPTICALS கடைகளும் உள்ளார்கள்.புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓமந்தூர் ,நாகலாபுரம் ,T.களத்தூர் ,சோலார் கம்பெனி ,தாரமங்கலம் ,வேல்கள்பட்டி ,சாத்தனூர் ,கொளத்தூர் ,மணிமங்கலம் ,மண்ணச்சநல்லூர் ,நடுவலூர்