Blogs

பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! Rs.50 thousand scholarship for women!

தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு ரூ. 50,000 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சமூக நலத்துறை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது.இந்த ரூ. 50 ஆயிரம் கொண்டு, நடமாடும், உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில் செய்யலாம் என அறிவித்திருந்தது. இதற்காக மொத்தம் ரூ. 1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.Also Read : தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?இதற்கான ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டு

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இது வியாழக்கிழமை என்பதால், பிறகு வெள்ளி ஒரு நாள் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்று தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கும் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.இதன்மூலம், வியாழன் (தீபாவளி), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு

கண்கள் சிவக்க இதுவே காரணங்கள் ! How to Identify Causes of Red Eyes

கண்கள் மனித உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். அவை வெவ்வேறு செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.கண்ணின் பிரச்சனைகள் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், அவை கண்ணின் ஆரோக்கியத்திற்கும், பொதுவான வாழ்வியல் முறைக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்.சில முக்கிய கண் பிரச்சனைகள் (பார்வை குறைபாடு,மன அழுத்தம்,கண்ணின் அழற்சி,தோல்பாதிப்பு)கண்கள் சிவக்க காரணங்கள்:எரிச்சல்:கண்களுக்கு ஏற்படும் எரிச்சலால், கண்கள் சிவப்பாக மாறலாம். இது உலர்வின் காரணமாக ஏற்படும்.தூக்கமின்மை:போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதால், கண்களில் எரிச்சலுக்கும், சிவப்பு நிறத்துக்கும் காரணமாக இருக்க முடியும்.கண் அழுத்தம்:கண்களை நீண்ட நேரம் திரை பார்ப்பது அல்லது தீவிரமாக கவனம் செலுத்துவது காரணமாக கண்களில் அழுத்தம் அதிகரிக்கும், இது சிவப்பாக மாறுவதற்கு வழிவகுக்கும்.தூசி மற்றும் புகை:சுற்றுச்சூழலில் உள்ள தூசி, புகை அல்லது வேதியியல் மூலக்கூறுகள் கண்களில் உள்ள அசௌகரியத்தைக் காரணமாகக் கொள்ளலாம்.கண்ணீரின் குறைபாடு:கண்களில் நீர்க் கலவைகள் (Tears) இல்லாமல் இருந்தால், கண்ணின் உலர்வு மற்றும் சிவப்பு ஏற்படும்.சேதமடைந்த கண் இமை:கண்களில் ஏற்படும் எந்தவொரு காயமும் அல்லது அழற்சியும் (Conjunctivitis)

கருப்பு மிளகு சாப்பிட்டா உடல் ஸ்லிம் ஆகுமா? Does eating black pepper make the body slim?

நாம் சாப்பிடும் அறுசுவை மிகுந்த உணவுகளில் சேர்க்கும் பொருள்களில் ஒன்று மிளகு ஆகும். இந்த கருப்பு மிளகினை பண்டைய காலங்களில் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவர். இது நம் சாப்பிடும் உணவுகளை சுவையாக மாற்றுவதோடு இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. கருப்பு மிளகில் உள்ள வைட்டமின் ஏ, கே, சி உள்ளதால். இதனை தினமும் உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.எப்படி எடுத்து கொள்ள வேண்டும் :  கருப்பு மிளகை அப்படியே எடுத்து கொள்வது தான் சிறந்த மருந்தாகும். ஆனால் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் 1-2 கருப்பு மிளகை மென்று சாப்பிடலாம். முக்கியமாக எடை குறைப்பை அதிகரிக்க விரும்புவர்கள் கருப்பு மிளகு டீ குடிக்கலாம். மேலும், கொழுப்பை எரிக்க கருப்பு

தூங்குவதற்கு முன் இதை பண்ணுங்க உங்க சுகர் லெவல் கன்ட்ரோலா இருக்கும்.| Tips to Prevent Blood Sugar from Dropping at Night

வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும்.நீரிழிவு என்னும் நாள்பட்ட நோயை கட்டுப்படுத்த வேண்டுமெனில் வாழ்க்கை முறையில் சில ஒழுக்கங்களை கடைபிடிப்பது அவசியம். வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் சில விஷயங்களை பின்பற்றுவது மறுநாள் காலை எழுந்திருக்கும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சீரான நிலையில் நீடிக்கும். அவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.மாலை சிற்றுண்டி : படுக்கைக்கு செல்லும் முன் பசி இருப்பது போல் உணர்ந்தால் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட ஹெல்தியான

கனமழையால் ஸ்தம்பித்த தவெக மாநாட்டின் பணிகள் | The Impact of Heavy Rain on TVK Event Planning

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று மூன்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கவலையடைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்ற இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, விழுப்புரம் - 25 மி.மீ., வளவனூர், அவலூர்பேட்டை - தலா 12 மி.மீ., கொளியனூர் - 10 மி.மீ., சூரப்பட்டு - 8 மி.மீ., மரக்காணம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் - தலா 4 மி.மீ., முண்டியம்பாக்கம் - 3.50 மி.மீ., கஞ்சனூர் - 3.40 மி.மீ., கேதார், செஞ்சி. மாம்பூண்டி - தலா 3 மி.மீ., வளட்டி - 2.70 மி.மீ., செம்மேடு - 1.80 மி.மீ. விழுப்புரம்

The Ultimate Guide to Boost Your Business: Mastering Digital Marketing Strategies

Supercharge Your Business: Master Digital Marketing Like a ProDigital marketing isn’t just a buzzword—it’s the lifeblood of modern businesses. Whether you're running a small shop or a big company, knowing how to market online can make all the difference. Let’s jump into the nitty-gritty of digital marketing strategies to boost your business.Understanding Digital Marketing BasicsTo start, let’s break down what digital marketing is. It's the way businesses promote themselves online. Think of it like fishing. If you don’t know where the fish are, you’ll never catch any. In this case, your customers are the fish, and the internet is your

வானிலை மையம் எச்சரிக்கை | ரெட் அலெர்ட்... | Tamilnadu Rain News

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நாளை (அக்டோபர் 15) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில்  நிலவுகிறது. 15ம் தேதிக்குள் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காளத்தின் மத்திய பகுதிகளில் ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு திசையில் புதுச்சேரி மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள தெற்கு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு

திருச்சி விமானநிலையத்தில் பதற்றம் : விமானத்தில் ஏற்பட்ட கோளாறு LIVE

                                                                           Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .