Blogs

தவெக முதல் மாநாடு... விஜய் பேசப்போவது என்ன? - வெளியான தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜயின் பேச்சு சினிமா மேடைப் பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு கல்வி விருதுகள் விழா, கொடி அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ள தவெக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய கட்சிக் கொள்கையை அறிவிக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .விஜயின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும்? திராவிட அரசியலை கையில் எடுப்பாரா அல்லது தமிழ் தேசியம் பாதையில் பயணிப்பாரா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய முதல் மாநாட்டில்

தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் விஜய்? - குஷியில் ரசிகர்கள்!

முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் விஜய், தளபதி 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு படத்தில் விஜய் தற்போது நடிக்கவிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது..                                       MIXE,GRINDER,STOVE COMBO OFFER போய்க்கொண்டுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'GOAT' படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.இதையடுத்து நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படம் 'தளபதி 69'தான் என்ற தகவல்கள் வெளியானது.ஆனால் தற்போது விஜய் நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி விஜய் ரசிகர்கள்

மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்... மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Central Government Scheme | இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.உத்யோகினி ( Udyogini) என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.                         

7 நாட்களில் கருவளையம் போக இதை செய்யுங்கள்! Do this to get rid of ringworm in 7 days!

இன்றைய பிஸியான வாழ்க்கையில், தொடர் மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக நேரம் திரையில் செலவிடுதல் போன்ற காரணங்களால் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றும். இது முகத்தின் அழகைக் குறைத்து, வெளிறிய தன்மையை அதிகரிக்கிறது.கருவளையம் பிரச்சனையை நீக்க மக்கள் பல்வேறு அழகு சாதன பொருட்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை அதிகம் பயன்படுத்துவதால் முகத்தில் வறட்சி ஏற்படுகிறது. இன்று இந்தக் கட்டுரையில் கருவளையங்களைக் குறைக்கவும், பளபளப்பை அதிகரிக்கவும் உதவும் சில எளிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவோம். கருவளையங்களை நீக்க சில எளிய வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா MENSWEAR கடைகளும் மற்றும் MODELS AND PRICE - உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் . வெள்ளரி மற்றும் ரோஸ் வாட்டர்:சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளரி துண்டுகளை கண்களில் தடவுவது மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்கலாம். இது தவிர, வெள்ளரி சாற்றை

உங்களுக்கு இந்த 2 பிரச்சனை இருந்தால் கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.. விளக்கும் ஆய்வு.!

ஒரு புதிய ஆய்வில் நீரிழிவு நோயுடன் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து, குணமடைந்த பிறகும் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்பட்டால், இந்த நோய் மீண்டும் ஆரம்பமாகி ஆபத்தானதாகிவிடும். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .கல்லீரல் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால், அந்த நோயை விட அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதன் காரணமாக அவரது நோய் தீவிரமடைகிறது. ஆனால் நீங்கள் சில சமயங்களில் சிறிய நோயாகக் கருதுவது முற்றிப்போய் ஆபத்தான நோயாக மாறுவதும் உண்டு.அப்படி ஒரு புதிய ஆய்வில் நீரிழிவு நோயுடன் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து, குணமடைந்த பிறகும் சர்க்கரை நோய்,

ரூ. 20 லட்சம் வரை கடன்.. அதுவும் 7% வட்டியில்..யாருக்கெல்லாம் கிடைக்கும் ? முழு விவரம் இதோ..!!

தென்காசி மாவட்டத்தில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் குறு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியான 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெற முடியும். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தகுதி: இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை பெறலாம்.இத்திட்டத்தில் கடன்பெற குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சமாக 65-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு தொழில்

உணவுக்கு பின் இஞ்சி தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் !Benefits of drinking ginger water after meals

நம்முடைய ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மசாலா பொருள் இஞ்சி என்பதை நாம் அறிவோம். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இஞ்சி நம்முடைய செரிமானத்தை தூண்டி, வீக்கத்தை குறைத்து, குமட்டலை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் இது நம்முடைய உடலில் உள்ள நச்சுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால் நம்முடைய ஒட்டுமொத்த நலனை ஊக்குவிப்பதற்கு இஞ்சி பெரிய அளவில் உதவி புரிகிறது.                                            திருச்சியில் உள்ள அணைத்து MENS WEAR கடைகளும் இதில் உள்ளது .மேலும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பு காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தொடர்ந்து இஞ்சியை எடுத்து வந்தால் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம் . உடல் எடையை குறைப்பவர்களுக்கும் இஞ்சி உதவுகிறது.

உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள் ! Too much salt can cause serious side effects

உப்பு சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.உப்பு உணவின் தவிர்க்க முடியாத பொருள். சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக அதிக உப்பு சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அப்படி உப்பு அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.ஹைப்பர்டென்ஷன் : அதிக உப்பால் பலரும் பாதிக்கப்படும் பிரச்சனை உயர் இரத்த அழுத்தம். உடலில் அதிக உப்பு உறிஞ்சப்படும்போது அதை இரத்தத்துடன் கரைக்க உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி அதிக நீர் இரத்தத்தில் கலக்கும்போது இரத்தத்தின் அளவு அதிகரித்து

Tax : வரி செலுத்துவோருக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வரும் புதிய ITR இ-ஃபைலிங் போர்டல் 3.0... முழு விவரம் இதோ!

வருமான வரித் துறையானது அதன் இ-ஃபைலிங் போர்ட்டலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பான ஐடிஆர் இ-ஃபைலிங் போர்டல் 3.0ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது பயனர்களுக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்யும் செயல்முறையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, வரி செலுத்துவோர் மின்னணு முறையில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவும், சட்டப்பூர்வ படிவங்களை சமர்ப்பிக்கவும் மற்றும் பிற முக்கிய சேவைகளை அணுகவும் இந்த போர்டல் மென்மையான அனுபவத்தை வழங்கும்.புதிய தளம், IEC திட்டத்தின் ஒரு பகுதியாக, Centralised Processing Centre(CPC) நிர்வகிக்கப்படும். இது e-filing portal மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வருமானத்தை செயலாக்குகிறது. பேக் ஆப்பீஸ் போர்ட்டல் வரி செலுத்துவோர் தகவலை அணுகவும் மற்றும் வருமானத்தை செயலாக்கவும் வரி அதிகாரிகளை அனுமதிக்கிறது.ITR போர்டல் 3.0 மேம்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலமும் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளத்தை மேலும் மேம்படுத்த வரி செலுத்துவோர் மற்றும் வரி வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட