Blogs

Gold price : விரைவில் தங்கத்தின் விலை 2 லட்சத்தை தாண்டும். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

தங்கத்தின் விலை: தங்க நகைகளை வாங்குவதைத் தவிர, தங்கத்தில் முதலீடு செய்வதும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுகிறது. வருமானமும் நன்றாக இருக்கும்.       தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா HOMEAPPLIANCES SERVICES உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொதுவாக, தீபாவளியின் போது தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், தங்கம் விலை தற்போது வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் வாங்குவது சவாலாக உள்ளது. 10 கிராம் தங்கம் வாங்க வேண்டுமென்றால் 80,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். இந்நிலையில், தங்கம் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. மாறாக, இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை ரூ.200,000ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.இந்தியாவில், தங்கம் இல்லாமல் எந்த பண்டிகையும்  நிறைவடையாது. மஞ்சள் உலோகம் மங்களகரமானதாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். தங்க நகைகளை வாங்குவதைத் தவிர, தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது நம்பிக்கைக்குரியதாக கருதப்படுகிறது.

ஆதார் அட்டையை சான்றாக எடுக்க முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Aadhaar card cannot be taken as a proof!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும், ஆதார் அடையாளச் சான்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வகையான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் குறித்து உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.பொதுவாக முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டையைப் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சாலை விபத்தில் இறந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்கிய விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.அதில், உயிரிழந்தவருக்கு ரூ.19.35 லட்சம் MACT இழப்பீடாக வழங்கியது. ஆனால் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம், MACT அவருடைய வயதை தவறாக கணக்கிட்டுள்ளதாகக் கூறி, அந்த இழப்பீட்டு தொகையை ரூ. 9.22 லட்சமாக குறைத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் ஆதார் அட்டையின் அடிப்படையில் ஒருவருடைய வயதைக் கணக்கீடு செய்யக்கூடாது எனவும், வயது சரிபார்ப்புக்கு அவரின் பள்ளி சான்றிதழை வைத்து

இனி வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் வங்கிகள்?: முழு விவரம் இதோ!

வங்கி திறக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. புதிய விதிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.நீங்கள் வங்கி ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். அதேபோல், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் செய்தி முக்கியமானது. உண்மையில், வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கோரி வருகின்றனர்.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்தக் கோரிக்கை தொடர்பாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி, வங்கி திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை மாற்றலாம் என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் வங்கிகள் மூடப்படலாம்

Zomato,Swiggy : பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளாட் ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய Zomato,Swiggy.. எவ்வளவு தெரியுமா..?

உணவு விநியோக தளமான Zomato, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பிளாட் ஃபார்ம் கட்டணத்தை 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி உள்ளது. பிளாட் ஃபார்ம் கட்டணம் என்பது ஜிஎஸ்டி, உணவகக் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் ஆகியவற்றைத் தவிர, ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் விதிக்கப்படும் கூடுதல் கட்டணம் ஆகும்.Zomato முதன்முதலில் கடந்தாண்டு ஏப்ரலில் பிளாட் ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. அப்போது ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் வசூலித்தது. தற்போது அதை ஒரு ஆர்டருக்கு 10 ரூபாய் என உயர்த்தியுள்ளது.Zomato ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் ஆர்டர்களை வழங்குகிறது. இந்த பிளாட் ஃபார்ம் கட்டணம் பெயரளவில் தோன்றினாலும், இதன்மூலம் Zomato அதிகளவில் வருவாயை ஈட்டி வருகிறது. மார்ச் மாதம் வரை பிளாட் ஃபார்ம் கட்டணமாக சுமார் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக Zomato தெரிவித்துள்ளது.பண்டிகை காலங்களில் தங்களின் சேவைகளை பராமரிக்க பிளாட் ஃபார்ம் கட்டணத்தை சற்று அதிகரித்துள்ளதாக Zomato அறிவித்துள்ளது.

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா.. கூடாதா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

பல காலமாகவே பால் என்பது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. கால்சியம், புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் பாலில் நிறைந்துள்ளது. எனினும் வெறும் வயிற்றில் பாலை குடிக்கலாமா, வேண்டாமா? குடிப்பதனால் பலன் கிடைக்குமா அல்லது பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு உதவுவதால் நமது சரிவிகித உணவுக்கு ஒரு அற்புதமான கூடுதலாக பால் அமைகிறது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா HOMEAPPLIANCES SERVICES உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .பால் குடிப்பதனால் கிடைக்கும் பலன்கள் யாவை?பால் என்பது கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றின் அற்புதமான மூலமாக இருப்பதால் இது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் நல்ல சமநிலையை நமக்கு வழங்குகிறது. இதனால் இது ஒரு ஆல்ரவுண்ட்

நாளை தீவிர புயலாக வலுபெறும் 'டானா'..? தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (22-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 5.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில்  ஒரிசா தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.   இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது,

தவெக முதல் மாநாடு... விஜய் பேசப்போவது என்ன? - வெளியான தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜயின் பேச்சு சினிமா மேடைப் பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு கல்வி விருதுகள் விழா, கொடி அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ள தவெக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய கட்சிக் கொள்கையை அறிவிக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .விஜயின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும்? திராவிட அரசியலை கையில் எடுப்பாரா அல்லது தமிழ் தேசியம் பாதையில் பயணிப்பாரா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய முதல் மாநாட்டில்

தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கும் விஜய்? - குஷியில் ரசிகர்கள்!

முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் விஜய், தளபதி 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு படத்தில் விஜய் தற்போது நடிக்கவிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது..                                       MIXE,GRINDER,STOVE COMBO OFFER போய்க்கொண்டுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'GOAT' படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.இதையடுத்து நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படம் 'தளபதி 69'தான் என்ற தகவல்கள் வெளியானது.ஆனால் தற்போது விஜய் நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி விஜய் ரசிகர்கள்

மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்... மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Central Government Scheme | இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.உத்யோகினி ( Udyogini) என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.