Blogs

கருப்பு மிளகு சாப்பிட்டா உடல் ஸ்லிம் ஆகுமா? Does eating black pepper make the body slim?

நாம் சாப்பிடும் அறுசுவை மிகுந்த உணவுகளில் சேர்க்கும் பொருள்களில் ஒன்று மிளகு ஆகும். இந்த கருப்பு மிளகினை பண்டைய காலங்களில் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவர். இது நம் சாப்பிடும் உணவுகளை சுவையாக மாற்றுவதோடு இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. கருப்பு மிளகில் உள்ள வைட்டமின் ஏ, கே, சி உள்ளதால். இதனை தினமும் உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.எப்படி எடுத்து கொள்ள வேண்டும் :  கருப்பு மிளகை அப்படியே எடுத்து கொள்வது தான் சிறந்த மருந்தாகும். ஆனால் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் 1-2 கருப்பு மிளகை மென்று சாப்பிடலாம். முக்கியமாக எடை குறைப்பை அதிகரிக்க விரும்புவர்கள் கருப்பு மிளகு டீ குடிக்கலாம். மேலும், கொழுப்பை எரிக்க கருப்பு

தூங்குவதற்கு முன் இதை பண்ணுங்க உங்க சுகர் லெவல் கன்ட்ரோலா இருக்கும்.| Tips to Prevent Blood Sugar from Dropping at Night

வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும்.நீரிழிவு என்னும் நாள்பட்ட நோயை கட்டுப்படுத்த வேண்டுமெனில் வாழ்க்கை முறையில் சில ஒழுக்கங்களை கடைபிடிப்பது அவசியம். வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் சில விஷயங்களை பின்பற்றுவது மறுநாள் காலை எழுந்திருக்கும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சீரான நிலையில் நீடிக்கும். அவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.மாலை சிற்றுண்டி : படுக்கைக்கு செல்லும் முன் பசி இருப்பது போல் உணர்ந்தால் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட ஹெல்தியான

கனமழையால் ஸ்தம்பித்த தவெக மாநாட்டின் பணிகள் | The Impact of Heavy Rain on TVK Event Planning

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று மூன்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கவலையடைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்ற இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, விழுப்புரம் - 25 மி.மீ., வளவனூர், அவலூர்பேட்டை - தலா 12 மி.மீ., கொளியனூர் - 10 மி.மீ., சூரப்பட்டு - 8 மி.மீ., மரக்காணம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் - தலா 4 மி.மீ., முண்டியம்பாக்கம் - 3.50 மி.மீ., கஞ்சனூர் - 3.40 மி.மீ., கேதார், செஞ்சி. மாம்பூண்டி - தலா 3 மி.மீ., வளட்டி - 2.70 மி.மீ., செம்மேடு - 1.80 மி.மீ. விழுப்புரம்

The Ultimate Guide to Boost Your Business: Mastering Digital Marketing Strategies

Supercharge Your Business: Master Digital Marketing Like a ProDigital marketing isn’t just a buzzword—it’s the lifeblood of modern businesses. Whether you're running a small shop or a big company, knowing how to market online can make all the difference. Let’s jump into the nitty-gritty of digital marketing strategies to boost your business.Understanding Digital Marketing BasicsTo start, let’s break down what digital marketing is. It's the way businesses promote themselves online. Think of it like fishing. If you don’t know where the fish are, you’ll never catch any. In this case, your customers are the fish, and the internet is your

வானிலை மையம் எச்சரிக்கை | ரெட் அலெர்ட்... | Tamilnadu Rain News

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நாளை (அக்டோபர் 15) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில்  நிலவுகிறது. 15ம் தேதிக்குள் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காளத்தின் மத்திய பகுதிகளில் ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு திசையில் புதுச்சேரி மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள தெற்கு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு

திருச்சி விமானநிலையத்தில் பதற்றம் : விமானத்தில் ஏற்பட்ட கோளாறு LIVE

                                                                           Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்:

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர்  ரத்தன் டாட்டா  உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.  மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், " தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்" என்று கூறியுள்ளார்.86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக,  மும்பை

கவின் நடித்த BLOODY BEGGAR படத்தின் TEASER வெளியாகிஉள்ளது !

                                                                        Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

இந்தியர்கள் 'இந்த' 10 நாடுகளுக்கு 'விசா' இல்லாமல் செல்லலாம்.. எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா? லிஸ்ட் இதோ!

ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.உலகை ஆராயவும், புதிய இடங்களைக் கண்டறியவும் பலருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, சிக்கலான விசா விண்ணப்பங்களின் தேவையை நீக்கி, இந்தியப் பயணிகளை எளிதாக வரவேற்க பல்வேறு நாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.உலக அளவில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்சில் (Henley Passport Index) இந்தியா 82வது இடத்தைப் பிடித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 2 புள்ளிகள் குறைந்துள்ளது. இருப்பினும், ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், தற்போது இந்தியர்கள் விசா இல்லாமல் 10 நாடுகளுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த நாடுகள் என்று தற்போது