Blogs

இப்போது எப்படி இருக்கிறார் ரஜினிகாந்த்? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்? வெளியான புதிய தகவல்!

சென்னை : ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என , அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிலையில் அவரது உடல் நலன் சீராகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நாளை மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வேட்டையன் படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் ரிலீஸ்

உலகில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரே நாடு இந்த நாடுதான். ஏன் தெரியுமா?

இந்த நாட்டிற்கு சொந்த ராணுவம் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, போப்ஸ் வாட்டிகன் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகளை நியமித்தார்.இன்று உலகம் பல மதங்களையும் நம்பிக்கைகளையும் சார்ந்த மக்களின் தாயகமாக உள்ளது. சிலர் தங்களை மதம் இல்லாதவர்களாகக் கருதுகிறார்கள்.ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள் வசிப்பர். உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம்.இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியா.சவூதி அரேபியாவில் தொடங்கி, அவர்களின் புனித இடமான மக்கா அமைந்துள்ள இடம், ஓமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக் மற்றும் ஈரான் போன்ற பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.                       

ஒரு லிட்டர் டீசல் எரிபொருளில் ஒரு ரயில் எத்தனை கிலோமீட்டர் பயணிக்கிறது தெரியுமா? - பலரும் அறியாத தகவல்!

மைலேஜ் என்பது 1 லிட்டர் எரிபொருளுடன் வாகனம் பயணிக்கும் தூரம்.அதே சமயம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்தில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்வது என்பது பலருக்குச் சரியாகத் தெரியாது. யாரும் அதைப் பற்றி அவ்வளவு கடினமாக நினைக்க மாட்டார்கள்.மைலேஜ் என்பது வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டைக் குறிக்கிறது. மைலேஜ் என்ற வார்த்தையின் வரையறை, ஒரு லிட்டர் எரிபொருளில் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.மற்ற வாகனங்களைப் போலவே, ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்தது. ஒரு ரயில் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் பயணிக்கும் என்பதை நேரடியாகக் கூறுவது கடினம், ஏனெனில் அதன் மைலேஜ் ரயிலின் வகையைப் பொறுத்து மாறுபடும், அதாவது. பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவேக ரயில், அத்துடன் அதில் உள்ள பயணிகள் மற்றும் வண்டிகளின் எண்ணிக்கை பொறுத்து மாறுபடும்.ரயில் பயணிக்கும் தூரத்தை பாதிக்கும் மிகப்பெரிய காரணி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள

வஞ்சனை இல்லாமல் நலனை வாரி தரும் "வஞ்சரம்"

சென்னை: மீன் என்றாலே உடலுக்கு நல்லதுதான் என்றாலும், குறிப்பிட்ட வகை மீன்களை மட்டுமே சாப்பிடுவதில் பலருக்கு ஆர்வமும், ஆசையும் எழும்.. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சிரம்..!!மீன் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்.. அசைவ உணவுகளிலேயே, கடல் உணவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.. மீன் சாப்பிடுவதால், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.Also read : புற்றுநோயின் 6 அறிகுறிகள்...இளைஞர்கள் இதை கவனிக்கமறந்துவிடாதீர்கள்...! முடக்கு வாதம்: அடிக்கடி மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படும்... மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து அதிகமாகவே கிடைக்கிறது.எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.. வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், முழு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.. எந்த மீன் சாப்பிட்டாலும் அதில் ஏதாவது ஒரு சிறப்பு கூடுதலாக உண்டு. அதில்

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் அமைகிறது டாட்டா மோட்டார்ஸ் ஆலை... அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தெற்காசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி ராஜா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர், இந்திய இளைஞர்களுக்கே முன் மாதிரியாக திகழ்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.                                    Log inn Branded Mens Wear | Upto 50% Offer -  Whatsapp Number முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முன்வருவது அதிகரித்துள்ளதாகக் கூறிய

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது | வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் நாளை (செப்டம்பர் 28, 2024) இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.                                        Price And Models மற்றும் Shop Details பார்க்க  -  Click The Imageஅதேபோல், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,

புற்றுநோயின் 6 அறிகுறிகள்...இளைஞர்கள் இதை கவனிக்கமறந்துவிடாதீர்கள்...!

புற்றுநோய் பெரும்பாலும் வயதானவர்களை பாதிக்கும் ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் பாதிக்கப்படலாம். பயனுள்ள சிகிச்சை மற்றும் மேம்பட்ட விளைவுகளுக்கு ஆரம்பகால நோயறிதல் அவசியம். இளம் வயதினருக்கு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம்.                                                                    Fathima Opticals Trichy - Price And Models பார்க்கபுற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், வழக்கமான திரையிடல்களை ஊக்குவிப்பதன் மூலமும், பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளை எதிர்கொள்ளும்போது விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட முடியும். டீன் ஏஜ் பருவத்தில் புற்றுநோயின் 6 ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு குறிப்புகள்:காரணமில்லாமல்  உடல் எடை குறைவது  :குறிப்பிடத்தக்க மற்றும்

ஹர்ஷா சாய் | நடிகையுடன் தனிமையில்... வீடியோ மிரட்டல் - யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பகீர் வழக்கு!

ஏழைகளுக்கு பணத்தை வாரி கொடுக்கும் யூடியூபர் ஹர்ஷா சாய், ‘Mr Beast of India’ மற்றும் வாழும் கர்ணன் என்று அழைக்கப்படுகிறார். தனது ஈகை குணத்தால் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இவர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கொடுத்து கொடுத்து சிவந்த கைக்கு, போலீசார் கைவிலங்கு போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடந்தது என்ன?ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்தவர் 24 வயதானவர் ஹர்ஷா சாய். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில், முதலில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு, தனக்கான சப்ஸ்கிரைபர்களை கவனம் ஈர்த்தார். இதையடுத்து முழுவதும் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்து 4 லட்சம் ரூபாய் காரை வாங்கி, அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். இதில் புகழ் வெளிச்சம் படத் தொடங்கியது. பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு தெறிக்கவிட்டார்.                           

கண்கள் இல்லாதவர்களும் இனி பார்க்க முடியும் | ELON MUSK புதிய சாதனை

பார்வையற்றவர்களுக்கு உலகம் எப்படி இருக்கிறது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள், ஏன் அவர்களின் சொந்த முகம் கூட  தெரியாது. எலோன் மஸ்கின் நிறுவனம் கண்டுபிடித்த ஒரு புதிய கருவி இந்த மக்களின் கவலையைத் தீர்க்கும் நோக்கத்துடன் உள்ளது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...                                                                                             Linen Club Thillai Nagar, Trichy | Branded Mens Showroom - 8870478526பெரும்பாலான மனித நோய்கள் மூளை பாதிப்பால் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, உலகின் மிகப் பெரிய