Blogs

8 ம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்களுக்கு 6000 to 60,000 சம்பளத்துடன் வேலை ...

தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ்(District Health And Family Welfare Society), திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவப் பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக 11 மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை கண்டோம் அதை உங்களிடம் இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனம் பகிர்ந்துகொள்கிறது . தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .அதாவது ,இது முற்றிலும் தற்காலிகமானவை என்றும் ,இதன் மூலம் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது என்றும் கூறுகின்றனர்.காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணிகளில் உள்ள 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் .கல்வித் தகுதி விபரங்கள் :8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / B.Sc / BDS

SBI வங்கியில் வேலை தமிழ்நாட்டுக்கு 336 காலிபணியிடங்கள் அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கி  இந்தியா முழுவதும் காலியாக உள்ள 13,735 Junior Associate (கிளர்க்) காலி பணியிடங்களை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் காண முடிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தமிழ்நாட்டுக்கு  336 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயது வரை இருக்கலாம் என்று உள்ளது .கல்வித் தகுதி : டிகிரி முடித்திருக்க வேண்டும் மொத்த காலி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :மொத்த காலிப்பணியிடங்கள்: 13,735தமிழகத்தில் காலிப்பணியிடங்கள்: 336பட்டியலினத்தவர்கள் (SC) : 63பழங்குடியினர் (ST) : 3இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) : ௯௦பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS): 33பொதுப்பிரிவினர் (GEN): ௧௪௭இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும் https://ibpsonline.ibps.in/sbidrjadec24/விண்ணப்பிக்கும் கடைசி நாள் : ஜனவரி 7 முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர் .Join

நாளை(டிசம்பர் 17 ) மற்றும் நாளை மறுநாள்(டிசம்பர் 18 ) கனமழை வெளுத்துவாங்க போகிறது ....

இன்று (டிசம்பர் 16) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும்,அது மேலும் வலுப்பெற்று,அடுத்த இரண்டு தினங்களில்,மேற்கு-வடமேற்கு திசையில் உள்ள தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் என்று தகவல் செய்தி ஊடகங்களில் வந்துள்ளதை உங்களிடம் பகிந்துக்கொள்கிறோம்.                தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று கூறுகின்றனர்.டிசம்பர் 17 மிக கனமழை மற்றும் கனமழையும் பெய்யும் இடங்கள் :செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம்,காரைக்கால் மற்றும் புதுவை.டிசம்பர் 18 மிக கனமழை மற்றும் கனமழையும் பெய்யும் இடங்கள் :சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,

HOT STAR SUBSCRIPTION இலவசமாக வழங்கிய AIRTEL மற்றும் JIO வின் அதிரடி OFFERS .

ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஒரு அட்டகாசமான பிளான் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளதாக தகவல் ஒன்றை நாங்கள் செய்தி ஊடகங்களில் காண முடிந்தது . அதாவது , ரூ.398 என்ற ப்ரீபெய்டு பிளான் மூலமாக ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்ஷனை 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக இருக்கின்றது.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த பிளான் பற்றிய தகவல்  :அன்லிமிட்டட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ்எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்ஸ் 2GB 4ஜி டேட்டா /DAY மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டா 100 இலவச எஸ்எம்எஸ் /DAY இந்த பிளானின் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள் .இந்த பிளானிங் சிறப்பம்சமாக இருப்பது ,வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக Hotstar சப்ஸ்கிரிப்ஷனை 28 நாட்களுக்கு வழங்குவதே ஆகும் .RELIANCE JIO :இதனை தொடர்ந்து மற்றோரு முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் மொபைல் யூஸர்களுக்கு  நியூஇயர் வெல்கம் என்கின்ற

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் அது தமிழ்நாட்டை நோக்கி வரும் என்றும் தகவல் ....

வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  தமிழ்நாட்டில்  பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கின்ற நிலையில் ,மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்று செய்தி ஊடகங்களில் காண முடிந்தது . அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம் .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .அதாவது ,தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் நாளை மேலடுக்கு சுழற்சி உருவாகின்ற காரணத்தால் , அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தமிழ்நாடு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக தகவல் .Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .

மழை காரணமாக இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ,இன்று தொடர் மழை பெய்யும் என்கின்ற காரணத்தால் 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .                  சென்னை விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .

சென்னையில் டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.....

வருகிற டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் 20,௦௦௦ க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள்,அயல்நாட்டு வேலைவாய்ப்புகள்,மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற அணைத்து நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் ,வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்த முகாமை நடத்த உள்ளது .வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  முன்பதிவு செய்ய இந்த GOOGLE FORM பயன்படுத்திக்கொள்ளவும் , https://forms.gle/qsZbxrrSn547L9ep7 மேலும் தனியார் வேலைவாய்ப்பு தகவல் பற்றிய அறிய இந்த இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளுங்கள் .  https://www.tnprivatejobs.tn.gov.in/ Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும்

வெற்றிமாறன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .

நடிகர் சிம்புவிற்கு கடைசியாக வந்த படங்களின் (மாநாடு ,வெந்து தணிந்தது காடு ,பத்து தல ) வெற்றியே தொடர்ந்து கமல்ஹாசன் கதாநாயகனாக மற்றும்  மணிரத்னம் இயக்க கூடிய "Thug Life" திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கின்ற செய்தியும் உள்ளது .அதனை தொடர்ந்து , ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில்,ஓ மை கடவுளே படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ள காதல் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக செய்தி தற்போது வந்துள்ளது .இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு ,மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக ,வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ,வெற்றிமாறனின் கதை, திரைக்கதையில், கவுதம் வாசுதேவ் மேனன் வசனத்தில் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும் ,அதில் சிம்பு நடிக்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p 

50,000 முதல் 96,000 வரை சம்பளம் என்று அரசு வேலை அறிவித்துள்ளது !

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் பற்றிய விபரங்கள் :பொதுப் பிரிவில்   = 43 இடங்களும்,எஸ்சி பிரிவில்       = 15 இடங்களும்எஸ்டி பிரிவில்       = 10 இடங்களும்,ஒபிசி பிரிவில்        = 34 இடங்கள்,பொருளாதாரத்தில்பின்தங்கியவர்களுக்கு  = 6 இடங்களும்மாற்றுத்திறனாளிகளுக்கு                                  =5 இடங்களும்மருத்துவ பிரிவில் எஸ்சிக்கு                               = 1 இடங்களும் ,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  = 2 இடங்களும் அறிவிக்கபட்டுள்ளது .வயது மற்றும் கல்வி தகுதிகள் :உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது ,  01.11.2024 தேதியின்படி,