Blogs

தனித்து போட்டி... விஜய் போட்டியிடும் தொகுதி... தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?

மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராகவும், 3ஆவது மொழியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் காலை முதலே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கினர். காலை 10.15 மணியளவில் விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார்.அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் செயல் திட்டம், நிர்வாகிகள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில்

சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன்... மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கு பெஸ்ட் கடல் உணவு...

சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன் மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.சுவையில் மீன்பிரியர்களுக்கு பிடித்தமான மீனாகவும், தட்டுப்பாடு இன்றி அனைத்து நேரத்திலும் குறைவான விலையில் கிடைக்க கூடிய மஞ்சள் பாறை மீன். இதயம், மூளை, எலும்பு, கண் ஆகியவை பாதுகாக்கும் இந்த மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.                                                       Shop Contact Number - 9942159835வெளிர் வெள்ளை நிறத்தில் துடுப்புகளில் மஞ்சள் நிறம் கொண்டு முகத்தில் கரும்புள்ளிகளுடன் தட்டையான உடலமைப்பு நீண்ட வயிற்றினை கொண்ட மீனாகும். வெளிர் வெள்ளை மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சள் பாறை என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது.பாறை மீன் வகைகளில்

நீடித்த பேட்டரி லைப்... ஆப்பிள் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் மேக்புக் ப்ரோ M4!

ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4 சிப்செட் ஒரு முக்கிய பங்காற்ற இருக்கிறது. தற்போது இது சில நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.                                                                                         உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்பிளேயுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ எம்4 மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்.30ஆம் தேதி நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுக நிகழ்வை, தனது எம்4 மேக்புக் ப்ரோ தொடருடன் ஆப்பிள் நிறைவு செய்துள்ளது. ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4 சிப்செட் ஒரு முக்கிய பங்காற்ற இருக்கிறது. தற்போது இது சில நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.எம்4 மேக்புக்

Local Bank Officer Recruitment : மாதம் ரூ. 85,920 சம்பளம்...யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (local bank officer) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பொறுத்த வரை, மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Washingmachine, Fridge, மற்றும் Ac Service கடைகள் www.nibz.in இணையதளத்தில் உள்ளார்கள். -உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் **காலியிடங்களின் எண்ணிக்கை:**இந்தியா முழுவதும் 1,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.**கல்வித்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

NICL வேலைவாய்ப்பு 2024: ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்..முழு விவரம் இதோ..!!

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) உதவியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐசிஎல்) வகுப்பு-III பிரிவில் 500 உதவியாளர்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்புஅக்டோபர் 22, 2024 அன்று வெளியிட்டது.**விண்ணப்பிக்கும் முறை:**இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்Nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகுதி: NICL உதவியாளர் பணியிடங்களுக்குபொது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் (EWS), மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வேட்பாளர்களுக்கு ரூ.850 ஆகும். பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST),மாற்றுத்திறனாளிகள் (PWD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.**வயதுவரம்பு:**இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு 21 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.                                         

தீபாவளிக்கு களை கட்டிய மது விற்பனை.. எவ்வளவு கோடி லாபம் தெரியுமா..?இவ்வளவு கோடியா.......

பண்டிகைக் காலங்களில் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதியில் ரூ.200 கோடியாக உயரும். மேலும் பண்டிகை நாட்களில் தினசரி விற்பனை 250 கோடியாக உயர்கிறது.இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ஆம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராண்டியே அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது.

தீபாவளிக்கு இத்தனை மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுதா..? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

தீபாவளி தினமான நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், அதேபோல் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படுகிறது.அதன்படி இன்று (30.10.2024) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.நாளை (31.10.2024): தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி,

'டீ' பிரியர்கள் கவனத்திற்கு.. இரவு 7 மணிக்கு மேல் 'டீ' குடிக்கக் கூடாது.!Attention 'tea' lovers.. Don't drink 'tea' after 7 pm.!

இரவு 7 மணிக்குப் பிறகு டீ குடிப்பதால், பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனால் என்னென்ன உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.                           Combo Offer (COOKER,MIXE) போய்கிட்டு இருக்குது - TV OFFER போய்கிட்டு இருக்குதுபலர் காலையில் எழுந்ததும் டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்துவார்கள். அவை நல்ல புத்துணர்ச்சியுடன் மற்றும் புதிய ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள காபி பீன்ஸ் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்வதோடு உங்கள் உடலில் அதிக ஆற்றலை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.அளவாக தேநீர் அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது. அதே டீயை தவறான நேரத்தில் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.சிலர் தலைவலி மற்றும் சோர்வைப் போக்க முடிந்தவரை டீ குடிப்பார்கள். ஆனால், மாலையில் தேநீர் அருந்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  இரவு 7 மணிக்கு