Blogs

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.500,000 மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜனஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .         இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ரூ. 500,000 வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் மூலம், நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 500,000 மதிப்புள்ள இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார்கள்.70 வயதுக்கு

திருச்சியில் நாளை(5.11.2024) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (5.11.2024) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .கீழ்கண்ட பகுதிகளில் நாளை (5.11.2024) மின் தடை :துவரங்குறிச்சி, செவந்தம்பட்டி, சதாவேலம்பட்டி, அதிகாரம்,ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியக்குறிச்சி, காரப்பட்டி, கல்லக்கம்பட்டி, வேல குறிச்சிட்டிக், கரடிப்பட்டி .EB சாலை பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், வெள்ளை வெற்றிலை காரா, தைல்கரா,பாபு RD,NSB RD,வாழக்கை மண்டி ,பூலோகநாதர் கோவில் தெரு ,சின்ன கடை வீதி,விஸ்வாஷ் என்ஜிஆர்,வசந்தா என்ஜிஆர்.மேலும் படிக்க : மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான வங்கியில் UPI சேவைகளை நிறுத்தப்போவதாக தகவல் வந்துள்ளது . எந்த வங்கி என்று பாருங்கள் !புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி,

மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான வங்கியில் UPI சேவைகளை நிறுத்தப்போவதாக தகவல் வந்துள்ளது . எந்த வங்கி என்று பாருங்கள் !

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான HDFC வங்கி, நவம்பர் மாதம் இரண்டு நாட்களுக்கு UPI சேவைகள்  நிறுத்தப்படும் என்று தகவல் வந்துள்ளது .            தமிழ்நாட்டில் உள்ள அணைத்து OPTICALS கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும்                                                         HDFC வங்கி டிஜிட்டல் வங்கி தனது சேவைகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்காக நவம்பர் 2024 இல் UPI சேவைகளில் பராமரிப்பு பணிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து தளங்களிலும் பண பரிவர்த்தனைகள் உட்பட சில UPI செயல்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு  வந்துள்ளது .HDFC வங்கி UPI சேவையே மேம்படுத்த  தேதி அடிப்படையில்  அட்டவணையை வெளியிட்டுள்ளது. நவம்பர் 5, 2024

தனித்து போட்டி... விஜய் போட்டியிடும் தொகுதி... தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?

மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராகவும், 3ஆவது மொழியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் காலை முதலே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கினர். காலை 10.15 மணியளவில் விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார்.அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் செயல் திட்டம், நிர்வாகிகள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில்

சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன்... மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கு பெஸ்ட் கடல் உணவு...

சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன் மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.சுவையில் மீன்பிரியர்களுக்கு பிடித்தமான மீனாகவும், தட்டுப்பாடு இன்றி அனைத்து நேரத்திலும் குறைவான விலையில் கிடைக்க கூடிய மஞ்சள் பாறை மீன். இதயம், மூளை, எலும்பு, கண் ஆகியவை பாதுகாக்கும் இந்த மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.                                                       Shop Contact Number - 9942159835வெளிர் வெள்ளை நிறத்தில் துடுப்புகளில் மஞ்சள் நிறம் கொண்டு முகத்தில் கரும்புள்ளிகளுடன் தட்டையான உடலமைப்பு நீண்ட வயிற்றினை கொண்ட மீனாகும். வெளிர் வெள்ளை மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சள் பாறை என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது.பாறை மீன் வகைகளில்

நீடித்த பேட்டரி லைப்... ஆப்பிள் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் மேக்புக் ப்ரோ M4!

ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4 சிப்செட் ஒரு முக்கிய பங்காற்ற இருக்கிறது. தற்போது இது சில நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.                                                                                         உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்பிளேயுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ எம்4 மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்.30ஆம் தேதி நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுக நிகழ்வை, தனது எம்4 மேக்புக் ப்ரோ தொடருடன் ஆப்பிள் நிறைவு செய்துள்ளது. ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4 சிப்செட் ஒரு முக்கிய பங்காற்ற இருக்கிறது. தற்போது இது சில நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.எம்4 மேக்புக்

Local Bank Officer Recruitment : மாதம் ரூ. 85,920 சம்பளம்...யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (local bank officer) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பொறுத்த வரை, மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் இயங்கி வருகிறது. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Washingmachine, Fridge, மற்றும் Ac Service கடைகள் www.nibz.in இணையதளத்தில் உள்ளார்கள். -உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் **காலியிடங்களின் எண்ணிக்கை:**இந்தியா முழுவதும் 1,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.**கல்வித்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

NICL வேலைவாய்ப்பு 2024: ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்..முழு விவரம் இதோ..!!

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) உதவியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐசிஎல்) வகுப்பு-III பிரிவில் 500 உதவியாளர்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்புஅக்டோபர் 22, 2024 அன்று வெளியிட்டது.**விண்ணப்பிக்கும் முறை:**இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்Nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகுதி: NICL உதவியாளர் பணியிடங்களுக்குபொது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் (EWS), மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வேட்பாளர்களுக்கு ரூ.850 ஆகும். பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST),மாற்றுத்திறனாளிகள் (PWD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.**வயதுவரம்பு:**இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு 21 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.