Blogs

தந்தை உயில் எழுதவில்லை என்றால் திருமணமான பெண்ணுக்கு அந்த சொத்தில் பங்கு கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி, திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கும், பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் உரிமை இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இந்த குறிப்பிட்ட ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட் !!

வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை, சம்பள உயர்வு பெறப்போகும் ராசிகள். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என ஜோதிடர் கிருஷ்ணகுமார் பார்கவா கணித்துள்ளார்.மேஷம் : இவர்களுக்கு கணபதியின் அருள் மழை பொழியும். கடின உழைப்பு மற்றும் உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் நிதிநிலை மந்தமாக இருந்த நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும்.மிதுனம் : இவர்களுக்கு அவர்கள் காண விரும்பிய இலக்குகள் நிறைவேறும். எல்லா துறைகளிலும் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதையை உயர்த்தும் நாளாக அமையும். பண முதலீடு லாபகரமாக அமையும். வெற்றி, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.கடகம் : இவர்களுக்கு பொருளாதாரத்தில் மந்தம் காணப்பட்ட நிலையில் இப்போது முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். கடினமான இலக்குகளை அடைய

சென்னை F4 கார் பந்தயத்தில் காவலர் மரணம்??

சென்னையில் தற்போது பார்முலா 4 கார் பந்தயம் கலைக்கட்டியுள்ளது.இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்துகிறது.இந்த பந்தயமானது சென்னை தீவுத்திடலைச் சுற்றி மூன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, உடன் இருந்த காவலர்கள், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிவாரணம்  அறிவிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ. 25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய

அமெரிக்கா, சீனா வை பின்னுக்கு தள்ளிய குட்டி நாடு எதுன்னு தெரியுமா!!

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா தான் என்றும் முதலிடம் பதிக்கும் ஆனால் கடந்த 2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடிக்க வில்லை . உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் கடந்த 13 ஆண்டுகளில் யாரும் எதிர்பாக்காத நிலையில் அதிக செல்வதை எட்டியுள்ள நாடாக வளர்ந்துள்ளது.அந்தந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்குச் சொந்தமான நிதிச் சொத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையானது  கணக்கிடப்பட்டுள்ளது.இதன்படி, கடந்த 13 ஆண்டுகளில் கஜகஸ்தான் நாட்டின் செல்வம் 190 சதவீதம் அதிகரித்துள்ளது. கஜகஸ்தானில் கிடைக்கும் எண்ணெய், யுரேனியம் போன்ற இயற்கை வளங்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக  ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த வளர்ச்சியின் காரணமாக தான் பட்டியலில் முதல் இடத்தில உள்ளது. சீனா இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த 13 ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் செல்வ விகிதம் 185%

வாழ்க்கையில் சாதிக்க இதுவே முதல் வழி !!

எவன் ஒருவன் அதிகாலை எழுவதை வழக்கமாக்கிக் கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்று அர்த்தம். ஏனெனில் அதிகாலையில் எழுவதால் உடல், மனம் இவை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். எந்த சூழலிலும் நாம் ஆரோக்கியத்தை பேணிகாத்துக்கொள்ள வேண்டும்.  ஒருவன் தன இலக்கிற்காக ஏராளமான செயல் திட்டங்களை வைத்திருப்பான், அதனை செய்வதற்கு நிறைய நேரம் செலவிட கூடும். அதிகாலை சீக்கிரம் எழுவதால் போதிய நேரம் அவன் செய்ய வேண்டிய திட்டங்களை விரைவில் செய்து முடிக்க நேரிடும்.மனிதன் சரியான நேரத்தில் தூங்க வேண்டும். ஒரு நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தை வழிவகுக்கும் என்பதால் தூக்கமின்மை இருந்தால் தினசரி வேலையை சரியாக செய்ய முடியாது என்பதால் சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். அதிகாலை சீக்கிரம் எழும் பழக்கம் கொண்டவர்கள் நன்றாக சீக்கிரம் தூங்க வேண்டும். இரவில் லேட்டாக தூங்கினால் உடல் எடை கூடும் உடல் சோர்வு உடல் பருமன் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.அதிகாலையில் சீக்கிரம்

மெட்டாவுக்கு தொடர்ந்து அழுத்தம் மார்க் எழுப்பிய குற்றசாட்டு!! : Allegation that Mark raised pressure on Meta!!

 மெட்டா தளங்களில் உள்ள உள்ளடக்கங்களில் அழுத்தம் தருவதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் அமெரிக்கா காங்கிரஸ்க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி தனியாக இருப்பதே எங்களது விருப்பம் என மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க்  ஸக்கர்பர்க் கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறுகையில் குறிப்பாக 2021-ல் கோவிட் 19 குறித்த கேலி சித்திரங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய பைடன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தம் அளித்ததாகவும், அழுத்தம் அளிக்கப்பட்டபோதும் உள்ளடக்க விவரங்களில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் மார்க் ஸக்கர்பர்க் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

மாத முதல் நாளிலே வெற்றியை காணப்போகும் ராசிகள் :

மேஷம்: இந்த ராசிதாரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் மனதை ஒருநிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும், மேலும் இந்த நாள் சற்று நீங்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு விஷயத்திற்காக செலவிட்டால் மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே இந்நாளை சற்று எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல் பட வேண்டும்.அதிர்ஷ்ட எண் : 14அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம் :இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.இன்று உங்கள் உடல் ஆரோக்கியமாக காணப்படும். உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது, நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆகாமித்தம் இன்றைய நாள் உங்களுக்கு அனைத்திலும் சிறந்ததாக அமைந்து காணப்படும்.அதிர்ஷ்ட எண்: 13அதிர்ஷ்ட நிறம்: மெரூன்மிதுனம்:இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் துணையுடன் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். இன்றைய நாளில் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த யோகா, தியானம் மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில்

தங்கத்தில் விலை சரிந்தது : Gold prices fell

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ,இன்று சற்று விலை குறைந்துள்ளது என்றே சொல்லலாம் .மூன்று முதல் நான்கு நாட்களாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ. 6,705க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 53,640க்கும்,18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.9 குறைந்து, ஒரு கிராம் ரூ.5492க்கும், ஒரு சவரன் ரூ.72 குறைந்து ரூ.44,008க்கும், விற்கப்படுகிறது .Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

“தி கோட்” திரைப்படத்தின் FDFSல் ரசிகர்களுக்கு ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்!!Five Reasons the Goat Movie Surprise Is a Must-See

      நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வியாழன் அன்று  திரையிட இருக்கும் தி கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.தி கோட் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 5ம் தேதி அன்று இத்திரைப்படம் அமெரிக்காவில் அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில். கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் காட்சி காலை 7   மணிக்கு வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.