Blogs

எதிர்பாராத அதிரடி சலுகையை அறிவித்த பிரபல விமான நிறுவனம்!!

இந்த ஆண்டு இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஃபிரீடம் சேல் என்ற சலுகையை அறிவித்துள்ளது. அனைத்து கேபின் வகுப்புகளிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு விஸ்தாரா விமான நிறுவனம் தள்ளுபடி கட்டணங்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.                                                                                              AL Parvez Air Travels - Ticket Booking சம்பத்தப்பட்ட சேவைகளுக்கு - 9865598061பாக்டோக்ரா ------> திப்ருகர் வரை பயணிக்க எகனாமி வகுப்புக்கு ரூ.1,578 ஆகவும், மும்பை --------> அகமதாபாத் வரை செல்லும் பிரீமியம்

ஜிம் போவதற்கு தகுந்த வயது எது? எந்த பயிற்சிகளை செய்யலாம்?

இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாக மாறி வருகிறது. இதில் குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது உடலை பிட்டாகவும், நலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற வெறி அதிகமாக உள்ளது. மேலும், சமூக தளங்களின் பார்வையினால் பெரும்பாலோர் பிரபலங்களால்  ஈர்க்கப்பட்டு பலர் ஜிம்மில் ஆர்வத்துடன் சேர்க்கின்றனர். ஆனால், நம் உடலில், நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு வயது வரம்புகள் உள்ளன.                                                                                                                  

'சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின்' அறிகுறிகளாக இருக்கலாம்! மக்களே உஷார்

மாரடைப்பு என்றாலே ஹார்ட் அட்டாக்  தான்னு நமக்கு பயம் வரும். ஆனால், இங்க சொல்ற சைலன்ட் ஹார்ட் அட்டாக் னா என்னவா இருக்கும்? இதன் பெயரை போலவே , சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது மிக மிகக் குறைவான அறிகுறிகளுடன் ஏற்படும் ஒரு வகையான ஹார்ட் அட்டாக் ஆகும். நீங்கள் ஏற்படும் வெறும் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறு என்று நினைத்து இதனை புறக்கணித்து பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.                   Menswear  Shops                                                                             

இந்த 7 தொழில்களில் AI கை வைக்கவே முடியாதாம்!! இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?!!

                                                                                                                                       All Trichy Mobile Shops List - Click The Image (Models And Price) பார்க்க      ஓவியக் கலைஞர்கள் : கலை என்றாலே அதில் கலைஞரின் பங்களிப்பு இருக்கும். இது தொழில்நுட்ப திறமைக்கு அப்பாற்பட்டது. அவர்களின் படைப்பாற்றலை செயற்கை தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது.

இந்த 8 நாடுகளில் ஆறுகளே கிடையாதாம் !!

சவூதி அரேபியா :ஆறுகள் இல்லாத மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும் இந்த நாடு கடல் நீரை குடிநீராக மாற்றுகிறது. 70 சதவீத குடிநீர் உப்புநீக்கம் செய்யப்பட்டு சுத்திகரித்து  கிடைக்கிறது. மேலும், இங்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், சுத்தீகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.கத்தார் : உலகிலேயே  பணக்கார நாடாக இருந்தாலும், நதிகளை எங்கும் உருவாக்க முடியாது. எனவே இந்த நாடும் கடல் நீரை சுத்தம் செய்துதான் குடிநீராக பயன்படுத்தி வருகிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீர் நுகர்வைக் கொண்டுள்ளது, எனவே இங்குள்ள குடிநீர் 99 சதவீதம் உப்பு நீக்கம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு  கிடைக்கிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : துபாய், அபுதாபி போன்ற உலகின் பணக்கார மற்றும் பிரபலமான நகரங்கள் இந்த நாட்டில் உள்ளன. நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கிறார்கள், ஆனால் இந்த நாட்டிலும் நதிகள் இல்லை. இதனால் கடல் நீரை சுத்தீகரித்து மட்டுமே குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் சுத்தம்

எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு இனி கவலை வேண்டாம் .... உலகையே பிரம்மிக்கவைக்கும் AI தொழில்நுட்பம் .

                                                       Trichy Wooden Furniture Shop - Click The Image For Contact உலகில் எழுதப் படிக்க தெரியாதவர்களே இனிமேல் கிடையாது என்ற நிலையை உருவாக்கும் AI . இந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த AI பேனா ஆனது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.Whats app Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p மீடியா மாங்க்ஸ் என்ற நிறுவனம் மற்றும்  உலக எழுத்தறிவு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இணைந்து  அடுத்த 16 ஆண்டுகளில் உலகில் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளனர் .உலகில் எழுதப் படிக்க தெரியாதவர்களே

இந்த 6 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும் :

தலைசுற்றல் :             உயர் ரத்த அழுத்தத்தில் தான் லேசான தலைச்சுற்றல் அல்லது     மயக்கம் வரும் அளவிற்கான தலைச்சுற்றலை சில நேரங்களில் ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக BPயின் அளவு சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.பதற்றம் :         உயர் ரத்த அழுத்தத்தினால் சிலருக்கு கவலையான உணர்வுகளையும்  அல்லது பதற்றத்தையும் தூண்டலாம். மிகவும் கவலையாகவோ அல்லது அழுத்தமாகவோ இருப்பதை போல அடிக்கடி உணர்ந்தால் உடனடியாக  ரத்த அழுத்த அளவினை பரிசோதித்து கொள்வது நல்லது.                                                                                Price And Models பார்க்க Click The Images மோசமான தலைவலி :

அதானி குழுமத்தின் பங்குகள் 7% சரிவு

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமானது, அதானி குழுமம் மீதும் மற்றும் செபி மீதும் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின அதானி குழுமத்தின் பங்குகள் 3-7 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தன.                                                                                  Price And Models பார்க்க Click The Images அதானி குழுமம்  முறைகேடு புகார் தொடர்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான (செபி) தலைவர் மதாபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறார். எனவே அதன் குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை' என்று