Blogs

TIPS TO BE POSITIVE AT YOUR WORK :

We should always stay Positive as well as also should surround with the positive people to make us happy and peaceful. I hope these tips might be useful to start your work day Positive. ü Get your day started the right way.ü Protect your positive mindset from negative people.ü Focus on minimizing. ü Spend less time with negative people.ü Take 1 minute for gratitude.ü Refill your mind with positive energy.ü Plan for your day.ü Do the most important task first thing in the day. Use a limited to-do list. Take regular breaks during your day. ü Let your environment help you keep your

ரூ.6 லட்சம் வரை கல்வி உதவித் தொகை...எவ்வாறு பெற வேண்டும்?

2024 – 25 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வரவேற்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது : இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது.                                                                               மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும்

இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலம் இது தான்!!

இந்தியாவில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உள்ளன .இதில் கேரளாவில் தான் அதிக பாம்பு இனங்கள் இருக்கும் மாநிலம் ஆகும்.இவை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. pugdundeesafaris-ன் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இவையெல்லாம் தாண்டி  நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலமும் ஒன்று உள்ளதாம் !!லட்சத்தீவு என்பது ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 36 சிறிய தீவுகளால் ஆனது. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே ஆகும். மொத்தம் 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கொண்டுள்ள லட்சத்தீவு மக்கள் தொகையில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவர். மற்ற 4 சதவிகிதம் இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினரும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு மொத்தம் 36 தீவுகள் இருந்தாலும் இதில் பத்து தீவுகளில் தான் மக்கள் வாழ்கின்றனர்.                 

மயில் இறகு இருந்தால் பிரச்சனை தீருமாம்!! வாஸ்து டிப்ஸ்

வாஸ்து சாஸ்திரப்படி மயில் இறகை வீட்டில் வைத்தால் பிரச்சனைகள் தீர்ந்து ஓய்வு தரும் என ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான ஹிதேந்திர குமார் கூறிய கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம். எவ்வாறு இதனை வைக்க வேண்டும் ?  மயில் இறகில் ஒரு கருப்பு நூலை கட்டி உங்கள் பர்ஸ்சிலோ அல்லது பணப்பையில் வைத்தாலோ உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைப்பதுடன் நஷ்டத்திலிருந்தும், கடன் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.வீடுகளில் உள்ள பூஜை அறை, சாமியின் புகைப்படம், சிலையை சுத்தம் செய்யும் போது மயில் இறகை பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம் ஆதலால் உங்கள் கடன் பிரச்சனையும் குறையும்.                                          Lienen Fabric Shirts - Products And Models - Click The Image உங்களுக்கு

சந்தை வீழ்ச்சி காரணமாக பிரபல நிறுவனத்தின் CEO பணி நீக்கம் ?

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது . சீனாவின் சந்தை நிலைமை சரியாக இல்லாததால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காபி பிராண்டுகள் வந்துள்ளன. இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.                                                                           எனவே, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO வாக பணியாற்றி வந்த இந்தியா வை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இவருக்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.இதை குறித்து ஸ்டார்பக்ஸ் கூறி இருப்பதாவது, " சமீப காலங்களில்

Big Boss 8 Season Update Tamil : பிக் பாஸ் சீசன் 8 இல் அறிமுகமாகும் புதிய தொகுப்பாளர்?

இதுவரை பிக் பாஸ் ஐ தொகுத்து  வழங்கிய கமல் ஹாசன் இந்த பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சீசன் ஐ யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் சிம்பு அல்லது விஜய் சேதுபதி இருவரில் யாரேனும் ஒருவர் பிக் பாஸை தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பற்றிந்த நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதி சற்று இந்த ரேஸில் முந்துகிறார் என்பதே புதிய அப்டேட் ஆகும்.                                                                         

சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தனுஷின் மற்றோரு உறவினரா?

தனுஷ் இயக்கத்தில் நடித்த தனது 50வது திரைப்படம் ராயன். இதில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படமானது வெளியான 21 நாட்களில் ரூ. ௧௫௦ கோடி வசூலை எட்டியுள்ளது.  ராயன் திரைப்படம்  விரைவில் OTT தளமான நெட்டபிலிஸ்  வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவன் தனுஷின் சொந்த அண்ணன் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று,இருப்பினும் மற்றோரு உறவினரும் இதில் நடித்துள்ளார் அது யார் என்பதை இங்கு அறிவோம்.                                                                     

2 ஆம் கட்ட பொறியியல் கவுன்சிலிங் முடிவை அறிவது எப்படி ?

1. TNEA இன் வலைத்தளமான tneaonline.ஒர்க் என்ற அதிகாரபூர்வ வலயத்தளத்தில்  பார்வையிடவும். 2. பின்னர் அதன் முகப்புப் பக்கத்தில், ‘TNEA கவுன்சிலிங் 2024 சுற்று 2க்கான தற்காலிக ஒதுக்கீடு முடிவுகள்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 3. உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும். 4. இருக்கை ஒதுக்கீடு பட்டியல் உங்கள் திரையில் காட்டப்படும். 5. பக்கத்தைப் பதவிறக்கிய பின் சேமிக்கவும். 6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வது அவசியம்.  Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0pஅடுத்து என்ன செய்ய வேண்டும் ? இடங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும், அவர் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட கல்லூரிகளை அவர்கள் அணுகலாம். சேர்க்கை செயல்முறையை முடித்த பின் , அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். இருப்பினும், TNEA இறுதி இருக்கை ஒதுக்கீடு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 3ஆம் சுற்று கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்

என்னது ரஜினி, அஜித், விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கப்போறாரா?

ரூ. 100 கோடி வசூலை எட்டுவதற்கே முன்னணி நடிகர்களின் படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் திணறி வந்தன.இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக அதிக பட்ஜெட் படங்கள் ரூ. 100 கோடியை  தாண்டி வசூல் செய்யும் படங்களும் உள்ளன. நடப்பாண்டில் வெளிவந்த மகாராஜா, அரண்மனை 4 உள்ளிட்ட படங்களும் நல்ல வசூலை பெற்று தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை அதிக சம்பளம் பெறும் நடிகர்களான ரஜினிகாந்த்தும், அடுத்தடுத்த இடங்களில் விஜய் மற்றும் அஜித் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களது சம்பளங்களை பின்னுக்கு தள்ளி , ஒரு நடிகர் அதிகமான சம்பளத்தை வாங்கவிருக்கும் நடிகர் தான் அல்லு அர்ஜுன் !! புஷ்பா 2 என்ற படத்தில் நடிக்கும் இவர் இந்த திரைப்படத்தில்  எளிதாக ரூ. 1000 கோடி வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புஷ்பா 2 படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் சுமார் ரூ. 330 கோடி சம்பளம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.