Blogs

ஒரு மொபைல் எண்ணுடன் எவ்வளவு ஆதார் அட்டையே இணைக்கலாம் !

இன்றைய உலகில், அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய பங்காக உள்ளது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பது நமது வசதியை மேம்படுத்துவதோடு பாதுகாப்பையும் வழங்குகிறது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் MANUFACTURERS உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .ஆதார் அட்டையுடன் மொபைல் என்னை இணைப்பதற்கான காரணம் ,அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் போன்ற திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ,வங்கி பணபரிவர்தனைகள் செய்வதற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஓன்றாக இருக்கிறது .மொபைல் ஃபோன் எண்ணுடன் இணைக்கக்கூடிய ஆதார் எண்களின் எண்ணிக்கைக்கு வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பரிந்துரைக்கிறது. ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை இணைக்க அனுமதி குடுப்பதற்கான காரணங்கள் ,பெரும்பாலான குடும்பங்கள் ஒரே மொபைல் எண்னை தங்களின் அணைத்து முக்கியமான தேவைகளுக்கும் பயன்படுத்துகிறாரகள் .மேலும் ஆதார்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை எவ்வளவு என்று பாருங்கள் !

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாவதற்கு முன்பும்,வெளிவந்த பின்பும் பல சாதனைகளை செய்ததாக ஊடகங்களில் பார்க்க முடிகிறது .அவற்றில் முக்கியமான ஒன்று ,திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ,முன்பதிவு செய்த வசூல் மட்டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி என்றும்,அதேபோல் திரையரங்க உரிமை ரூ. 660 கோடி என்றும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 250 கோடிக்கும் விலை போயுள்ளதாக சொல்லுகிறார்கள் . இதற்கிடையில் படம் வெளிவந்த முதல் நாளிலேயே அணைத்து மொழிகளிலும் 172 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூல் செய்து, புஷ்பா 2, இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்று சாதனை படைத்ததாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை பார்க்க முடிந்தது .Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

டீ மற்றும் காப்பியே அதிக சூட்டில் குடிப்பவர்களா நீங்கள் ? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கு !

நமக்கு தலைவலி அல்லது சோர்வாகவோ உணர்ந்தால் ஒரு கப்பு டீ அல்லது காப்பி குடித்தால் போய்விடும் என்றோரு கருத்தும் இருந்து வருகிறது.அதுவுமின்றி இன்றயகாலகட்டத்தில் டீ பிரியர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளார்கள் . அவர்களுக்கு முக்கியமாக இந்த தகவலை பகிருங்கள் .தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Manufacturers உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .அளவிற்கு அதிகமான சூட்டில் டீ அல்லது காபி குடிப்பதால் ,நமது உடல் ஆரோக்கியத்தையே பாதிக்க கூடலாம் என்று ,இணையதளங்களில் நிறைய கட்டுரைகளை எங்களால் பார்க்க முடிந்தது ,அவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம் .டீ அல்லது காப்பியே அதிக சூட்டில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :சமீபத்திய ஆய்வுகளில் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் ஆபத்தை அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறதுடீ, காபி போன்ற பானங்களை அதிக சூட்டில் குடிப்பதால் வாய், உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய

SBI சிறப்பு பணியாளர்களுக்கான வேலையே அறிவித்துள்ளது.!SBI has announced the job for special staff.!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிறப்பு பணியாளர்களுக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய தகவலை இப்போது நீங்கள் காணலாம்.               தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Home appliance Services உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .பணியிடங்கள் பற்றிய தகவல் :சிவில் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (43) ,எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (25) மற்றும் தீயணைப்பு உதவி மேலாளர் (101) ஆகிய சிறப்பு பதவிகளில் மொத்தம் 169 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.வயது வரம்பு :2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று(1.10.2024), குறைந்தபட்சம் உங்களுடைய வயதானது 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது . கல்வி தகுதி :சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் B.E / B. Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு பனி அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை  இருக்க வேண்டும்.சம்பளம் மற்றும் தேர்வு பற்றிய விபரங்கள் :ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும்

சென்னையில் இருக்க கூடிய 7000 நகை கடைகள் இன்று மூடப்படுவதாக தகவல்

 நேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து  வருகிற நிலையில் ,மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மொத்தமாக 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

சென்னையில் கன மழை பெய்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ,விமான நிலையம் மூடல் .

 நேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இந்த புயல் மழை காரணமாக சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஆகையால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

TNPSC இல் TYPE WRITING தெரிந்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது வரம்பு :ஜூலை 1, 2024 அன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 வயதை எட்டியிருக்கக் கூடாது. BC, PCM, MBC/DC – 34 வயது வரை, SC/SC(a), ST – 37 வயது வரை.கல்வி தகுதி :குறைந்தபட்சம் பொதுக் கல்வித் தகுதியாவது பெற்றிருக்க வேண்டும்.தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினி மேலாண்மை ஆட்டோமேஷனில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு முறை :சிறப்பு போட்டித் தேர்வுகள் நிலை தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கையால் இறுதி இடம் தீர்மானிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.தேர்வு நேரம் மற்றும் நாள் : 8.2.2025

ஃபெங்கல் புயலாக மாறிவருகிற நிலையில் ,வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்று எச்சரிக்கை !

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று பெங்கல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது "X"  தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புயலாக மாறி நாளை (நவம் 30) பிற்பகல் 1மணி அளவில் கரையை கடக்க துவங்கும். ==> சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே புயலாகவே கரையை கடக்கும். ==> இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு தரைக்காற்றுடன் இன்று மழை பதிவாகும். ==> குறிப்பாக #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதித கனமழை பதிவாகும். சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,