Blogs

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரரே முதலிடம்?? விராட், தோனியே இவருக்கு பின்னர் தானாம்!!

உலக மக்களின் அனைவரது மனதிலும் இடம்பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.இதில் விளையாடும் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்போ மக்கள் மனதில் நடிகர்களை போல அவர்களின்  உணர்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் வெற்றியை ஒரு வெற்றித்  திருவிழா போன்று கொண்டாடுகின்றனர்.             இந்த விளையாட்டானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றப்படும் விளையாட்டாக இருப்பதால் இதில் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள் வீரர்கள். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருமானத்தை பார்க்கின்றனர்.    இருப்பினும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பணம் கொட்டும் குபேரனை போன்று இருக்கும் சூழலில் உலக பணக்கார பட்டியலில் முதல் மூன்று இடத்தை நம் இந்திய வீரர்களே இடம் பிடித்துள்ளனர், பின்னர் டாப் 5 இடத்தில ஆஸ்திரேலியா வீரர்களான ஆஸ்திரேலியாவின் ரிக்கி

Today's Rasipalangal | இன்றைய ராசிபலன்கள் (28 August 2024)

மேஷம் ராசிபலன் Wednesday - August 28 - 2024மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்         Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p ரிஷபம் ராசிபலன் Wednesday - August 28 - 2024ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்தவரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் தேவையற்ற பணம் செலவழிப்பதை தவிர்க்கவும் இல்லையெனில் தேவைப்படும்

இலவசமா?? அப்போ உடனே இத பண்ணுங்க ஆதார் கார்டின் புதிய அப்டேட் !! | New Aadhaar Card Update

இந்திய மக்களின் முக்கியமான அடையாளமே ஆதார் கார்டு தான். தற்பொழுது செப்டம்பர் 14 வரை இந்த இலவச அப்டேட் ஒன்றை வீட்டில் இருந்தே செயலி மூலம் செய்யுமாறு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.                         பத்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஆதார் கார்டினை புதுப்பித்தல் அவசியமாகும்.ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையமும் (UIDAI) ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது.உங்கள் ஆதார் கார்டில் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றை பெயர் சேர்க்க விரும்பினாலோ அல்லது வீட்டு முகவரியை மாற்ற விரும்பினாலோ அதை உடனே செய்யலாம். செப்டம்பர் 14 இதற்கான அவகாசம் உள்ளதால் அதற்கு முன் உங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் இதை எதையுமே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே எந்த கட்டணமும் செலுத்தாமல்

பிக் பாஸ் சீசன் 8 க்கு தயாரான போட்டியாளர்கள்!!பட்டியல் இதோ | Contestants ready for Bigg Boss season 8!! Here is the list

சமீப ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பிடித்த மக்களிடம் அதிகம் வரவேற்பும் பெற்ற  நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஆகும். உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட  ஒரு ரியாலிட்டி ஷோ ஆன இதில் தற்பொழுது சீசன் 8 தொடங்க இருக்கிறது.                                                        2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், பிக் பாஸ் சீசன் 8 எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் தொகுப்பாளராக இருந்த கமல் ஹாசன் விலகுவதாக கூறிய அப்டேட் ஒன்றில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது விஜய் சேதுபதி இந்த சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே

SpaceX is looking forward for the launch of Polaris Dawn mission by tomorrow!!

This Polaris Dawn aims to reach an orbit approximately 435 miles (700 kilometres) above Earth, this altitude will be higher than International Space Station’s orbit about 185 miles (300 km). Once it reached to 435 miles it will be the mark for highest orbit achieved by a Crew Dragon spacecraft. Isaacman and Gillis on the second day of the mission will mark first private space walk in history for two hours. On to the next the crew will perform various science and technology experiments during their five-day stay in orbit.Mission Launch Announcement : This mission is scheduled for the launch

Top Benefits of the Kalaignar Scheme for Moms at Home : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! மகளிர் உரிமை தொகையில் மாற்றம் ??

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிற, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000.ரூ பெற்று வரும் நிலையில் மேலும் சில நிபந்தனைகளை தளர்த்தி பயனர்களை இணைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.     *திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furnitures* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள். இனி நாம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை.*தமிழக அரசின்  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும். இந்த உரிமைத்தொகை கணக்கெடுப்பில்  சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது.   இந்த உரிமை தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும், அணைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்

Sudeen Hike in Toll Fees : இன்னும் 5ந்து நாட்களில் சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும்  சுங்கச்சாவடிகள் கட்டணம் திடீர் உயர்வு  என்று இங்கே  பார்ப்போம்.வருகிற செப்டம்பர்  1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு முறை அதாவது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சுங்க சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலினால் ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை, இதற்கு மாறாக கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் 5  சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.                                                                              Click

திருச்சியில் நாளை மின் நிறுத்தம் பற்றிய தகவல் !

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்ட பம்சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாசநகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந் திரோடு, டிரங்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை சாலை, கீழகொண் டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. அதவத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.போசம்பட்டி,

Rasi Palangal : இன்றைய ராசிபலன் Monday - August 26 - 2024

மேஷம் ராசிபலன் Monday - August 26 - 2024பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். உங்களது எந்தவொரு முந்தய நோய்களும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம், இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.