Blogs

அனைவரது இல்லங்களிலும் தவெக கொடி - தளபதி விஜய் !!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தனது கட்சி கொடியை அறிமுக படுத்திய நிலையில் இன்று அவரது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கையை அறிவித்துள்ளார், தனது நிர்வாகிகளின் அனைவரது இல்லங்களிலும்  தவெக கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்திருக்கிறார். மக்கள் அனைவருக்கும் அவரது கொடியை மக்களின் பார்வைக்கு   தெரியப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்   தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் என்று கூறப்படுகிறது.            மேலும் படிக்க  : EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!இது மட்டும் இன்றி பொது இடங்களில் தவெக கொடியை ஏற்றுவதர்க்கு முன்பு காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று ஏற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.  தவெக கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்ச்சி நடக்க விருந்தாலும் அந்த நிகழ்வின் முன்பு கட்சின் கொடியை ஏற்றிய பின்பே தொடங்க வேண்டும்

Telegram CEO Arrested? : டெலிகிராம் செயலியின் CEO கைது ? இதன் விளக்கம் !!

பாவெல் துரோவ் டெலிகிராம் செய்தியிடல் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். சனிக்கிழமை மாலை அன்று பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.                                                                                                        VISIT SHOP CLICK THE IMAGEதற்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் இந்த டெலிகிராம் செயலியின் பயனர்களின் எண்ணிக்கை  900 மில்லியன். அதில் அதிக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் இடத்தில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மக்களிடையே பெரிதும் பயனர்கள்

EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!

                                                                                 Models And Price பார்க்க Click The Imageஇனி வரும் மாதங்களில் மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய திட்டங்களை வகுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் செப்டம்பர் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.                     

குற்றாலத்தில் மக்களுக்கு புதிய அப்டேட் !!

மக்களை ஈர்க்கும் வகையில் தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும். இதனால் இங்கு சாரல் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.                                                                                                                          

Diet Tasty Foods Lists : டயட் ல சாப்புட்ற டேஸ்ட்டி புட்ஸ் இதோ !!

                   நம்ம எல்லோருக்கும் உடல் எடை கூடாம இருக்குனும் ஆனா நல்ல சாப்பிடவும் செய்யணும் தா நினைக்குறோம் , ஆனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி அளவு கட்டுப்பாடோடு இருந்தால் எடை கூடாது இல்லையெனில் உடல் எடை கூடுது. டயட் இருக்கும் பொது டேஸ்ட்டி ஆன உணவுகளை பெரும்பாலும் சாப்பிட முடியாது என்னால் அதில் உள்ள கலோரி அளவு அதிகம்.ஓட்ஸ் : இதில் பெரும்பாலும் புரதமும், நார்ச்சத்தும் தான் அதிகமுள்ளது.  ஆகையால் ஓட்ஸ் சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. கலோரி அளவு இதில் குறைவாக தான் உள்ளது, இதனால் தின்பண்டங்கள் , தீனிகள் சாப்பிடும் அளவும் குறைகிறது. உடல் எடை குறைப்பதற்கு இது பெரிதும் உதவும் . ஸ்ட்ரா பெர்ரி : இந்த பழத்தில் கலோரி அளவு இயல்பாகவே குறைவு தான். இந்த பழத்தில் ஆண்டி

நிப்ஸ் என்றால் என்ன ?

உங்களது தொழிலை நீங்கள் விரைவில் டிஜிட்டலுக்கு இன்னும் கொண்டு போகவில்லை என்றால் , பிறகு பெறும் சிரமமாக மாறும் .ஏனென்றால் , இன்று ஆன்லைனில்  நீங்கள் வைத்திருக்க கூடிய அணைத்து பொருட்களுமே E Commerce இணையதளங்கள் மக்களிடையே மிக வேகமாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கிறார்கள் .மக்களுமே இன்று அதிகமாக Onine Platform பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் , தனக்கு தேவையான அணைத்து பொருட்களையும் E Commerce இணையதளங்களிலும் மக்கள் வாங்க தொடங்கிவிட்டார்கள் .நீங்களும் உங்கள் தொழிலுக்கு என்று இணையதளங்கள் வைத்துக்கொள்பவர்களும் உண்டு,இல்லாதவர்களும் உண்டு.ஒருவேளை நீங்கள் இணையத்தளம் உங்கள் தொழிலுக்கு வைத்திருந்தாலும் , அதை வைத்துக்கொண்டு இன்றைக்கு இருக்க கூடிய மிக பெரிய E COMMERCE இணையத்தளத்துடன் போட்டிபோடுவது என்பது மிகவும் கடினமாகும் .அதோடு மட்டும் அல்லாமல் அதற்கும் நீங்கள் மாதமோ அல்லது வருடத்திருக்கோ MAINTENANCE செலவும் செய்து ஆக வேண்டி இருக்கும் .உங்களது இணையதளத்தை ஒரு IT நிறுவனங்கள் போன்று கையாள வேண்டும்

Quick Commerce And E Commerce : குவிக் காமர்ஸ்...உள்ளூர் கடைகள் சரிவு

தற்போது இந்தியாவில் மக்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வத்தின் விகிதம் குறைந்துள்ளது, ஏன்னெனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் பெரும்பாலும் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் இந்தியாவில் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ் - குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்களை Blinkit, Instamart, Zepto and BB Now போன்ற தளங்களில் சலுகைகளுடன் பொருட்களை வழங்குவதால் மக்கள்  இதில் இருந்து அதிகம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். மேலும் வணிகத்தை பேருக்கும் நோக்கத்தில் நிப்ஸ் என்ற புதிய இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே இ-காமர்ஸ், குவிக் காமர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மக்கள் தங்களது நேரத்தை வீணாக்காமல் வீட்டில் இருந்தே குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். எனவே இதனால் மளிகை கடைகள் கடுமையான

Education Qualification of World's Top Rich People ! உலகத்தின் டாப் பணக்காரர்களின் கல்வி தகுதி

உலகின் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள் அவர்களது கல்வியை பாதியிலே கைவிட்டவர்களே ஆவர் !! இதில் செல்வாக்கில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் கல்வி படிப்பை இங்கு பார்போம் : பெர்னார்ட் அர்னால்ட் : தற்போது 221 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.LVMH நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.எலான்ன் மஸ்க் : இவர் 1.98 பில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் உலகின் இரண்டாவது பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று உள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பிஎச்.டி.படிப்பில் இணைந்தார். இருப்பினும் வளர்ந்து

Indigo AirlinesOffer ! பெண்களுக்கு இண்டிகோ விமானம் சொன்ன குட் நியூஸ்!!

இண்டிகோ நிறுவனத்தின் CEO ஆன பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளதாவது : பெண்கள் தனியாக பயணிக்கும் இண்டிகோ விமானத்தில் எந்த அசவுகரியமும் இன்றி பெண் பயணிகள் பயணிக்க ஏதுவாக புதிய நடைமுறையை சோதனை முறையில் இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இவ்விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் அருகே முன் பின் தெரியாத ஆண்கள் அமர வந்தால் அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. இனி  இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பாலின அடிப்படையில் பெண்களுக்கான இருக்கைகளை பிங்க் நிறத்தில் பெண்கள் மட்டும் முன்பதிவு செய்யும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது கடந்த மே மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளதாக இண்டிகோ நிறுவனத்தின் CEO  தெரிவித்துள்ளார். Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .