Blogs

பிக் பாஸ் சீசன் 8 க்கு தயாரான போட்டியாளர்கள்!!பட்டியல் இதோ | Contestants ready for Bigg Boss season 8!! Here is the list

சமீப ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பிடித்த மக்களிடம் அதிகம் வரவேற்பும் பெற்ற  நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஆகும். உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட  ஒரு ரியாலிட்டி ஷோ ஆன இதில் தற்பொழுது சீசன் 8 தொடங்க இருக்கிறது.                                                        2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், பிக் பாஸ் சீசன் 8 எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் தொகுப்பாளராக இருந்த கமல் ஹாசன் விலகுவதாக கூறிய அப்டேட் ஒன்றில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது விஜய் சேதுபதி இந்த சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே

SpaceX is looking forward for the launch of Polaris Dawn mission by tomorrow!!

This Polaris Dawn aims to reach an orbit approximately 435 miles (700 kilometres) above Earth, this altitude will be higher than International Space Station’s orbit about 185 miles (300 km). Once it reached to 435 miles it will be the mark for highest orbit achieved by a Crew Dragon spacecraft. Isaacman and Gillis on the second day of the mission will mark first private space walk in history for two hours. On to the next the crew will perform various science and technology experiments during their five-day stay in orbit.Mission Launch Announcement : This mission is scheduled for the launch

Top Benefits of the Kalaignar Scheme for Moms at Home : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! மகளிர் உரிமை தொகையில் மாற்றம் ??

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிற, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000.ரூ பெற்று வரும் நிலையில் மேலும் சில நிபந்தனைகளை தளர்த்தி பயனர்களை இணைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.     *திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furnitures* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள். இனி நாம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை.*தமிழக அரசின்  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும். இந்த உரிமைத்தொகை கணக்கெடுப்பில்  சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது.   இந்த உரிமை தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும், அணைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்

Sudeen Hike in Toll Fees : இன்னும் 5ந்து நாட்களில் சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும்  சுங்கச்சாவடிகள் கட்டணம் திடீர் உயர்வு  என்று இங்கே  பார்ப்போம்.வருகிற செப்டம்பர்  1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு முறை அதாவது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சுங்க சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலினால் ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை, இதற்கு மாறாக கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் 5  சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.                                                                              Click

திருச்சியில் நாளை மின் நிறுத்தம் பற்றிய தகவல் !

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்ட பம்சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாசநகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந் திரோடு, டிரங்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை சாலை, கீழகொண் டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது. அதவத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  (27.08.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது.போசம்பட்டி,

Rasi Palangal : இன்றைய ராசிபலன் Monday - August 26 - 2024

மேஷம் ராசிபலன் Monday - August 26 - 2024பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். உங்களது எந்தவொரு முந்தய நோய்களும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம், இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.                          

அனைவரது இல்லங்களிலும் தவெக கொடி - தளபதி விஜய் !!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தனது கட்சி கொடியை அறிமுக படுத்திய நிலையில் இன்று அவரது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கையை அறிவித்துள்ளார், தனது நிர்வாகிகளின் அனைவரது இல்லங்களிலும்  தவெக கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்திருக்கிறார். மக்கள் அனைவருக்கும் அவரது கொடியை மக்களின் பார்வைக்கு   தெரியப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்   தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் என்று கூறப்படுகிறது.            மேலும் படிக்க  : EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!இது மட்டும் இன்றி பொது இடங்களில் தவெக கொடியை ஏற்றுவதர்க்கு முன்பு காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று ஏற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.  தவெக கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்ச்சி நடக்க விருந்தாலும் அந்த நிகழ்வின் முன்பு கட்சின் கொடியை ஏற்றிய பின்பே தொடங்க வேண்டும்

Telegram CEO Arrested? : டெலிகிராம் செயலியின் CEO கைது ? இதன் விளக்கம் !!

பாவெல் துரோவ் டெலிகிராம் செய்தியிடல் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவர். சனிக்கிழமை மாலை அன்று பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.                                                                                                        VISIT SHOP CLICK THE IMAGEதற்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் இந்த டெலிகிராம் செயலியின் பயனர்களின் எண்ணிக்கை  900 மில்லியன். அதில் அதிக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் இடத்தில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மக்களிடையே பெரிதும் பயனர்கள்

EB ரீடிங் முறை மாற்றம் மின்சார வாரியம் அதிரடி?? மக்களே தயாராகுங்கள்!!

                                                                                 Models And Price பார்க்க Click The Imageஇனி வரும் மாதங்களில் மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய திட்டங்களை வகுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் செப்டம்பர் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.